tag:blogger.com,1999:blog-6497387900986458126.post8001827865341540644..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்கும் எப்போதும் என்னோடு. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34116773531586374902016-06-22T15:09:29.113+05:302016-06-22T15:09:29.113+05:30நன்றி SOS & விஜிகே சார் :)நன்றி SOS & விஜிகே சார் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14654410700773618092016-06-08T11:53:47.750+05:302016-06-08T11:53:47.750+05:30Thenammai Lakshmanan சொன்னது…
//இரண்டு இடங்களில் ...Thenammai Lakshmanan சொன்னது…<br /><br />//இரண்டு இடங்களில் இருந்த வார்த்தைப் பிழைகளைத் திருத்திவிட்டேன் விஜிகே சார். இப்போது எல்லாமே சரியாகிவிட்டது :) பொறுமை காத்தமைக்கு நன்றி :) //<br /><br />அதனால் பரவாயில்லை, மேடம்.<br /><br />//மிகச் சிறப்பான சிறுகதைகள். என் வலைத்தளத்தில் வெகுநாட்களுக்குப் பின் இத்தனை பின்னூட்டங்கள். பார்க்கவே ஏதோ திருவிழா போலிருக்கிறது.//<br /><br />நம் கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன், ஜெயந்தி ஜெயா போன்ற மேலும் குறிப்பிட்ட சிலரைக்கூட நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஏனோ அவர்கள் இங்கு இதுவரை வரக்காணோம்.<br /><br />//புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி.//<br /><br />மிக்க மகிழ்ச்சி, மேடம். <br /><br />//நேரமின்மை காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் உலா வர முடிவதில்லை. அனைவரும் மன்னிக்க வேண்டும்.//<br /><br />இங்கு எனக்கும் அதே கதை தான் ..... நேரமின்மை மட்டுமே.<br /><br />தனிப் பதிவிட்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு மீண்டும் என் அன்பு நன்றிகள், ஹனி மேடம். <br /><br />என்றும் அன்புடன் <br />கோபால் (VGK)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-56329747409786071882016-06-07T14:03:18.698+05:302016-06-07T14:03:18.698+05:30SOS சொன்னது…
//அருமையான பகிர்வு. உங்கள் முத்தான ம...SOS சொன்னது…<br /><br />//அருமையான பகிர்வு. உங்கள் முத்தான மூன்று புத்தக வெளியீட்டுக்கு மிக்க மகிழ்ச்சி வை.கோ சார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27360836872546143992016-06-06T12:00:42.217+05:302016-06-06T12:00:42.217+05:30அருமையான பகிர்வு. உங்கள் முத்தான மூன்று புத்தக வெள...அருமையான பகிர்வு. உங்கள் முத்தான மூன்று புத்தக வெளியீட்டுக்கு மிக்க மகிழ்ச்சி வை.கோ சார். மனமார்ந்த வாழ்த்துக்கள்.SOShttps://www.blogger.com/profile/01099357184432220915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40979140883899590652016-06-04T12:45:02.474+05:302016-06-04T12:45:02.474+05:30இரண்டு இடங்களில் இருந்த வார்த்தைப் பிழைகளைத் திருத...இரண்டு இடங்களில் இருந்த வார்த்தைப் பிழைகளைத் திருத்திவிட்டேன் விஜிகே சார். இப்போது எல்லாமே சரியாகிவிட்டது :) பொறுமை காத்தமைக்கு நன்றி :) <br /><br />மிகச் சிறப்பான சிறுகதைகள். என் வலைத்தளத்தில் வெகுநாட்களுக்குப் பின் இத்தனை பின்னூட்டங்கள். பார்க்கவே ஏதோ திருவிழா போலிருக்கிறது. <br /><br />புதிய பதிவர்கள் அறிமுகம் கிடைத்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி. <br /><br />நேரமின்மை காரணமாக தொடர்ந்து வலைப்பக்கம் உலா வர முடிவதில்லை. அனைவரும் மன்னிக்க வேண்டும். <br /><br />அன்புடன் தேனம்மைலெக்ஷ்மணன்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-14591183858435782312016-06-04T12:41:43.748+05:302016-06-04T12:41:43.748+05:30தாயுமானவரின் பதிவுகள் தன்னம்பிக்கைப் பதிவுகள் என்ற...தாயுமானவரின் பதிவுகள் தன்னம்பிக்கைப் பதிவுகள் என்று சொன்னது அருமை சக்திப்ரபா. கருத்துக்கு நன்றி :) <br /><br />கருத்துக்கு நன்றி ஆல் இஸ் வெல் :)<br /><br />உங்கள் பின்னூட்டத்தை வெளியிட தாமதமாகிவிட்டது ஆல் இஸ் வெல். மன்னிக்கவும் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58623700210325335002016-06-04T12:38:55.836+05:302016-06-04T12:38:55.836+05:30கோபால் ஸ்டார் அட அதுவும் சரிதான் :) ஸ்ரத்தாஸபுரி :...கோபால் ஸ்டார் அட அதுவும் சரிதான் :) ஸ்ரத்தாஸபுரி :) கருத்துக்கு நன்றி :)<br /><br />நன்றி காமாட்சி மேம்<br /><br />சந்தோஷத்தின் சொந்தக்காரர் விஜிகே என்பது சாலவும் பொருந்தும் உமா. :) கருத்துக்கு நன்றி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31047288673946713582016-06-04T12:36:17.828+05:302016-06-04T12:36:17.828+05:30மிக்க நன்றி பட்டு மேம் (வெற்றிமகள் :)
மிக்க நன்றி...மிக்க நன்றி பட்டு மேம் (வெற்றிமகள் :)<br /><br />மிக்க நன்றி ஆச்சி ஸ்ரீதர்<br /><br />மிக்க நன்றிடா ஏஞ்சல் :)<br /><br />மிக்க நன்றி துரை செல்வராஜு சார் Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49485517680821050902016-06-04T12:33:30.089+05:302016-06-04T12:33:30.089+05:30நன்றி சிப்பிக்குள் முத்து.தொடர்ந்து படிங்க . சிறப்...நன்றி சிப்பிக்குள் முத்து.தொடர்ந்து படிங்க . சிறப்பான தகவல் களஞ்சியம் & கதையாசிரியர் & ஓவியர் இன்னும் பன்முகத் திறமை வாய்ந்தவர் அவர் :)<br /><br />பூக்கடைக்கே விளம்பரமான்னு அருமையா சொன்னீங்க பூந்தளிர். விஜிகே சார் பத்தி நாம சொல்றது அப்பிடித்தான் ஆகுது :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5002602274527669762016-06-04T12:30:43.926+05:302016-06-04T12:30:43.926+05:30நன்றி ராஜலெக்ஷ்மி மேம்
நன்றி கலையரசி :) உங்கள் பத...நன்றி ராஜலெக்ஷ்மி மேம்<br /><br />நன்றி கலையரசி :) உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறேன். இணைப்பைப் பகிருங்கள் கட்டாயம். :)<br /><br />நன்றி பெருமாள் சார்<br /><br />நன்றி முருகு. மின்னலு :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81121197824988961352016-06-04T12:27:14.871+05:302016-06-04T12:27:14.871+05:30மிக்க நன்றி சித்ரா !
மிக்க நன்றி வெங்கட் சகோ
மிக...மிக்க நன்றி சித்ரா !<br /><br />மிக்க நன்றி வெங்கட் சகோ<br /><br />மிக்க நன்றி கீதா மேம்<br /><br />மிக்க நன்றி ஷைலஜா மேம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30323016522158901112016-06-04T12:25:12.463+05:302016-06-04T12:25:12.463+05:30மிக மிக நன்றி விஜிகே சார் ! இணைப்புகள் அனுப்பியமைக...மிக மிக நன்றி விஜிகே சார் ! இணைப்புகள் அனுப்பியமைக்கு மிக்க நன்றி ! <br /><br />நன்றி முகம்மது நிஜாமுத்தீன் சகோ !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88033503794995579532016-06-04T12:23:02.049+05:302016-06-04T12:23:02.049+05:30அவர் ஒரு ஓவியர் என்று புதுத்தகவல் தந்தமைக்கு நன்றி...அவர் ஒரு ஓவியர் என்று புதுத்தகவல் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். வாழ்த்துகள் விஜிகே சார் !!!<br /><br />அவருடைய அனைத்து கதைகளுமே அருமையாக இருக்கின்றன. கருத்துக்கு நன்றி கோமதி மேம் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65064801139281431932016-06-04T12:20:55.437+05:302016-06-04T12:20:55.437+05:30விஜிகே சார் பத்தி சரியா சொன்னீங்க ஜம்பு சார். கருத...விஜிகே சார் பத்தி சரியா சொன்னீங்க ஜம்பு சார். கருத்துக்கு நன்றி. <br /><br />விஜிகே என்றால் எளிமை. ரொம்பச் சரி. அருமையா சொன்னமைக்கு நன்றி ஜிவி சார்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6798481208629752952016-06-04T12:17:48.986+05:302016-06-04T12:17:48.986+05:30ஒரு வரிக் கேள்விக்கான பதில் போன்று இருக்கிறது என்ற...ஒரு வரிக் கேள்விக்கான பதில் போன்று இருக்கிறது என்று குறிப்பிட்டமைக்கு நன்றி இளங்கோ சார். எனக்கே அப்படித்தான் தோன்றியது :) கருத்திட்டமைக்கு நன்றி.<br /><br />மிக சரியா சொன்னீங்க சுப்பு சார். நானும் அதையே நினைத்தேன். ஆனா மிச்ச கதைகள் விட்டுப் போயிடுமேன்னு இந்த ஒரு வரி பதில் பாணில எழுதினேன் :) கருத்துக்கு நன்றி :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75569690764592266412016-06-02T22:27:19.745+05:302016-06-02T22:27:19.745+05:30Thenammai Lakshmanan சொன்னது…
Vgk sir, viewing it ...Thenammai Lakshmanan சொன்னது…<br />Vgk sir, viewing it from mobile. Will make the corrections tomorrow. 😊 tq sir . TX a lot for the links 😊//<br /><br />Thank you, Madam. Now everything OKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-38003877247815702392016-06-02T17:52:37.428+05:302016-06-02T17:52:37.428+05:30ஆல் இஸ் வெல்....... சொன்னது…
//இங்கு நேற்று பின்ன...ஆல் இஸ் வெல்....... சொன்னது…<br /><br />//இங்கு நேற்று பின்னூட்டம் போட்டிருந்தேனே.. எங்க போச்சி...//<br /><br />அதெல்லாம் எதுவும் எங்கேயும் போகாது. மேடம் மிகவும் பிஸியானதோர் பிரபலமாக இருப்பதால், நம் பின்னூட்டங்களை பப்ளிஷ் கொடுக்க மட்டும் சற்றே தாமதம் செய்வார்கள். :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34420061888419019732016-06-02T17:49:27.918+05:302016-06-02T17:49:27.918+05:30ஆல் இஸ் வெல்....... சொன்னது…
ஆஹா, வாங்கோ ’ஆல் இஸ்...ஆல் இஸ் வெல்....... சொன்னது…<br /><br />ஆஹா, வாங்கோ ’ஆல் இஸ் வெல்’, வணக்கம்.<br /><br />//ரொம்பவே லேட்டா வந்துவிட்டேன்.//<br /><br />அதனால் என்ன .... லேட்டானாலும் லேடஸ்டா வந்திருக்கீங்க. மகிழ்ச்சியே.<br /><br />//கோபால் ஸாரின் பதிவுகள் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை... ஹனி மேடம் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் பதிவுகளையாவது தேடிப்பிடித்து படிக்க தோன்றுகிறது...//<br /><br />ஆஹா, இதுபோலத் தோன்றியுள்ளதே ஓர் நல்ல அறிகுறியாகத் தெரிகிறது. <br /><br />//நல்ல பகிர்வுக்கு நன்றிகள்... ஸாரின் நட்பு வளையத்தில் நானும் எப்பவாவது வந்து தலையை காட்டிவிட்டு ’உள்ளேன் ஐயா’னு சொல்லி விட்டு போகிறேன்...//<br /><br />அது போதுமே .... எனக்கும் சந்தோஷமே !<br /><br />இங்கு தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50321811943360613182016-06-02T16:09:12.594+05:302016-06-02T16:09:12.594+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது. ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46589778316363581482016-06-02T10:26:16.996+05:302016-06-02T10:26:16.996+05:30ரொம்பவே லேட்டா வந்துவிட்டேன் கோபால் ஸாரின் பத...ரொம்பவே லேட்டா வந்துவிட்டேன் கோபால் ஸாரின் பதிவுகள் எல்லாவற்றையும் நான் படித்ததில்லை... ஹனி மேடம் குறிப்பிட்டு சொல்லி இருக்கும் பதிவுகளையாவது தேடிப்பிடித்து படிக்க தோன்றுகிறது...நல்ல பகிர்வுக்கு நன்றிகள்... ஸாரின் நட்பு வளையத்தில் நானும் எப்பவாவது வந்து தலையை காட்டிவிட்டு உள்ளேன் ஐயானு சொல்லி விட்டு போகிறேன்...<br /> ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77647183267767869662016-05-22T15:35:57.137+05:302016-05-22T15:35:57.137+05:30Shakthiprabha சொன்னது…
வாங்கோ ஷக்தி, வணக்கம்.
//...Shakthiprabha சொன்னது…<br /><br />வாங்கோ ஷக்தி, வணக்கம்.<br /><br />//vaazhthukkaL vgk sir......... What I love about almost all of ur stories and writing style is, it highlights only the positive things around us. Stories that never depress the readers. Stories which finish with a hopeful note about humanity. Humour strewn across almost all of your works. Keep growing vgk sir.......We wish you best and seek ur blessings.//<br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், என் கதைகள் பற்றிய பல்வேறு பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். தங்களுக்கு என் மனமார்ந்த நல்லாசிகள். என்றும் பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48155784975319242772016-05-21T17:00:49.853+05:302016-05-21T17:00:49.853+05:30vaazhthukkaL vgk sir......... What I love about al...vaazhthukkaL vgk sir......... What I love about almost all of ur stories and writing style is, it highlights only the positive things around us. Stories that never depress the readers. Stories which finish with a hopeful note about humanity. Humour strewn across almost all of your works. Keep growing vgk sir.......We wish you best and seek ur blessings. Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10649107569321079202016-05-21T12:05:56.235+05:302016-05-21T12:05:56.235+05:30R.Umayal Gayathri சொன்னது…
வாங்கோ மேடம், வணக்கம்....R.Umayal Gayathri சொன்னது…<br /><br />வாங்கோ மேடம், வணக்கம். இங்கு தங்களின் அபூர்வ வருகை ஆச்சர்யம் அளிக்கிறது.<br /><br />//வை.கோ ஐயாவின் முக்கனி நூல்களின் சுவையை ரசித்து, ரசித்து சொல்லி இருப்பது அருமை அருமை... தேனு//<br /><br />:) முக்கனிகள் சாப்பிட்டதுபோல நானும் மிக்க மகிழ்ச்சி அடைந்.....தேனு :)<br /><br />//அவரை பற்றிச் சொல்லிய அனைத்தும் உண்மை... சந்தோஷத்தின் சொந்தக்காரர் அவர். அவரின் பதிவுகளும்,கருத்துக்களும் நமக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மறைமுகமாக கொடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை. //<br /><br />அடடா, இதைத் தங்கள் மூலம் கேட்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் உள்ளது!!!!! :)<br /><br />//தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்தமானது....//<br /><br />படிக்க வேண்டியது நிறைய இருப்பதால், ஒருவேளை இது உங்களுக்குப் ’படித்ததில் பிடித்ததாக’ இருக்குமோ என்னவோ ! :)<br /><br />//அழகாய் ஒரு வரிகளில் கதையை விமர்சித்து இருப்பதைக் காண ஆச்சரியமாகவும், தங்களின் திறமையைக் கண்டு வியந்தும் போய்விட்டேன் சகோ.//<br /><br />அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய வரி வசூல் பணத்தையெல்லாம் எடுத்து, எடுத்து தன்னையறியாமல் பத்ராசலத்தில் வெகு அழகாக ஸ்ரீ இராமருக்குக் கோயில் கட்டுகிறார், அங்கு தாஸில்தாரராக பதவியில் இருந்த இருந்த ஸ்ரீராம பக்தரான கோபண்ணா என்னும் இராமதாஸர். <br /><br />தானிஷா என்ற முகமதிய ராஜாவால், ஹைதராபாத் சிறையில் அவர் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகிறார். <br /><br />தான் செய்தது தவறே இல்லை என்பது அவரின் வாதம். கோயில் பணத்தை எடுத்துக் கொள்ளையடித்தேனா? எனக்கு சொத்து சேர்த்துக்கொண்டேனா? என் பெண்டாட்டிக்கு வைர நகைகள் வாங்கினேனா? இந்த உலகில் உள்ள அனைத்தும் ஈஸ்வர சொத்து. ஈஸ்வர சொத்தை ஈஸ்வரனுக்குத்தான் நான் அர்பணித்தேன். கோயில் கட்டினேன். ஸ்ரீராமருக்கும், பிராட்டிக்கும் பூஷணங்கள் (நகைகள்) செய்துபோட்டு அலங்கரித்துப்பார்த்தேன். இதில் என்ன தப்பு ராமா? நான் செய்தது தப்பா ராமா? என அழுதுகொண்டே சிறையில் கீர்த்தனங்கள் பாடுகிறார், இராமதாஸர். <br /><br />ராமா, நான் செய்தது தப்பு என நீ ஒரு சொல் சொல்லு. உன் ஒருவார்த்தை .... அது முத்து வார்த்தை .... எனக்கு அது அருமை எனச் சொல்கிறார், தன் பாடல்களில். நீ அவ்வாறு சொல்லிவிட்டால் நான் எதையும் தாங்குவேன் எனப் புலம்பி அழுகிறார் .... <br /><br />பிறகு கடைசியில் ஸ்ரீராமர் க்ருபையால் மட்டுமே அவர் விடுதலை செய்யப்படுகிறார். தானிஷா என்ற ராஜாவும் தாஸில்தாராகிய கோபண்ணா என்னும் இராமதாஸரின் அருமை, பெருமைகளையும், பக்தியையும் உணர்ந்து, தானும் ஓர் ஸ்ரீராம பக்தராகவே ஆகி விடுகிறார் என அந்தக் கதை வெகு அழகாக முடிகிறது.<br /><br />அதுபோலவே இங்கு நம் ஹனிமேடம் அவர்களும் என் ஒவ்வொரு கதைக்கும் .... ஒரிரு வார்த்தை .... ஒருசில முத்து வார்த்தைகள் .... சொல்லி விமர்சித்துள்ளார்கள். அவை சாதாரண முத்துக்கள் அல்ல. ஹைதராபாத் கடைகளில் கிடைக்கும் ஸ்பெஷல் ஒரிஜினல் முத்துக்கள். அஷ்டாவதானி + சாதனை அரசியான அவர்களின் தனிச் சிறப்பே அதுதான். அதனைத் தாங்கள் இங்கு குறிப்பிட்டுச் சொல்லியுள்ளது அதைவிட அருமையோ அருமை. :)<br /> <br />//இருவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... நன்றி.//<br /><br />தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் அழகான பல நல்ல கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-963924245473120842016-05-21T07:33:41.794+05:302016-05-21T07:33:41.794+05:30வை.கோ ஐயாவின் முக்கனி நூல்களின் சுவையை ரசித்து,ரசி...வை.கோ ஐயாவின் முக்கனி நூல்களின் சுவையை ரசித்து,ரசித்து சொல்லி இருப்பது அருமை அருமை...தேனு<br /><br />அவரை பற்றிச் சொல்லிய அனைத்தும் உண்மை...சந்தோஷத்தின் சொந்தக்காரர் அவர். அவரின் பதிவுகளும்,கருத்துக்களும் நமக்கு சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மறைமுகமாக கொடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவை. <br /><br />தாயுமானவன் கதை எனக்கு மிகவும் பிடித்தமானது....<br /><br />அழகாய் ஒரு வரிகளில் கதையை விமர்சித்து இருப்பதைக் காண ஆச்சரியமாகவும், தங்களின் திறமையைக் கண்டு வியந்தும் போய்விட்டேன் சகோ.<br /><br />இருவருக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும்..... <br /><br />நன்றி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27478944418575612622016-05-20T16:25:12.206+05:302016-05-20T16:25:12.206+05:30காமாட்சி சொன்னது…
வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//த...காமாட்சி சொன்னது…<br /><br />வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.<br /><br />//திரு.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கதைகள், அவர் நடத்திய பரிசுப்போட்டிகளின்போது, விடாது தொடர்ந்து படித்து ரஸித்திருக்கிறேன். சிறியதாகவாவது பின்னூட்டங்களும் கொடுத்திருப்பேன். ஸகலகலா வல்லவர். அவரைப்பற்றி, புத்தகங்களைப்பற்றி எழுதி இருப்பது நல்ல கருத்துரை. உங்களின் கட்டுரை படித்து மிக்க ஸந்தோஷம். படிக்கப் படிக்க ரஸிக்கும்படியான கதைகள். இன்னும் நிறைய அவர் எழுத வேண்டும். நாமும் ரஸிக்க வேண்டும். நன்றி அன்புடன்//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான இனிய கருத்துக்களுடன் கூடிய மிகச் சிறப்பான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.<br /><br />பிரியத்துடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com