tag:blogger.com,1999:blog-6497387900986458126.post6401992352541045061..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: பெண்ணியமும் பெண்களும்..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9702170670025424632013-10-10T17:29:51.299+05:302013-10-10T17:29:51.299+05:30நன்றி தனபாலன் சகோ
நன்றி சுப்புசார் அருமையான பகிர்...நன்றி தனபாலன் சகோ<br /><br />நன்றி சுப்புசார் அருமையான பகிர்வு<br /><br />நன்றி கீதமஞ்சரி சரியான கருத்து <br /><br />நன்றி சாந்தி Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65990279689408723402013-09-19T15:19:37.178+05:302013-09-19T15:19:37.178+05:30அருமையான கட்டுரை தேனக்கா..அருமையான கட்டுரை தேனக்கா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74685698390543003032013-09-18T12:17:12.665+05:302013-09-18T12:17:12.665+05:30பல பெண்களின் மனத்தில் உள்ள, தயக்கத்தினால் வெளிப்பட...பல பெண்களின் மனத்தில் உள்ள, தயக்கத்தினால் வெளிப்படுத்தவியலாத ஏராள எண்ணங்களை சிறப்பான முறையில் பகிர்ந்துள்ளீர்கள் தோழி. திருநங்கையரை சமுதாயம் பார்க்கும் பார்வை எப்போதுமே எனக்குள் வருத்தத்தை உருவாக்கும். திரைப்படங்கள் மிகவும் மோசம். அவர்களும் ஒரு மனித உயிர் என்பதை மறந்து பரிகாசத்துக்குரியவர்களாய் சித்தரிப்பது வேதனையான விஷயம். வளரும் தலைமுறையிலாவது இதுபோன்ற மனப்போக்கு மாறவேண்டும். நிதர்சனமிக்க கருத்துக்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44171120792626717452013-09-18T10:59:38.675+05:302013-09-18T10:59:38.675+05:30நீங்கள் நேற்று ஆபீஸ் விஜய் டி.வி. சீரியல் பார்த்தீ...நீங்கள் நேற்று ஆபீஸ் விஜய் டி.வி. சீரியல் பார்த்தீர்களா என்று தெரியவில்லை. <br /><br />அங்கு ஒரு மேனேஜர் தன கீழே வேலை பார்க்கும் ஒரு ஐ.டி. ப்ரோபிஷனளிடம் பேசுவதின் கருத்தையும் கவனித்து இருப்பீர்கள். <br />அவர் பேசும் தொனி நம்க்கு பிடிக்காது இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. <br /><br />இருப்பினும் அதில் இருக்கும் உட்கருத்து : இன்றைய தேதியில் மிகவும் அதிகமாக ஐ.டி. மற்றும் அல்ல மற்ற துறைகளில் படிக்கும் பெண்மணிகளுக்கு ஒப்புமை இருக்குமா ?<br /><br />என்ன தான் படித்தாலும் தான் தன கால்களில் நிற்கமுடியும் என்ற நிலை இருந்தாலும் இன்னமும் நமது நாட்டின் மரபினைச் சார்ந்து ஒரு பெண் தனக்கு திருமணம் ஒரு கட்டாயம் என்று நம்பி, அதற்காக தான் படித்த படிப்பையும் வீணாக்கி வெறும் ஒரு வீட்டுத் தலைவி ஆகிறார் பல வேளைகளில். வீட்டுப்பொறுப்புகள் அதிகரிக்கும்பொழுது தன வேலையையும் பெறும் ஊதியத்தையும், <br />தியாகம் செய்கிறார். <br /><br />வெளி நாடுகளில், குறிப்பாக, மேல் நாடுகளில், திருமணம் என்பது ஒரு வே ஆப் லைப் ஆகத்தான் கருதப்படுகிறது. அந்த நிர்ப்பந்தத்திற்குள் இருக்கவேண்டுமா வேண்டாமா என ஒரு கருத்து சுதந்திரம் பெண்களுக்கு இருக்கிறது. <br /><br />நமது நாடு, மற்றும் சமூக அமைப்பு களில் அந்த சாத்தியம் இருப்பதாக தோன்றவில்லை. எப்பொழுது ஒரு பெண் ஒரு ஆண் துணையின்றி தான் வாழ இயலும் என நம்புகிறார்களோ அப்பொழுது நீங்கள் சொல்லும் லட்சிய நிலை உருவாவதற்க்யு வாய்ப்பு இருக்கிறது. <br /><br />இன்றைய சமூகம் திருமணம் ஆகாத பெண்களை ஏன் இந்தப்பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என பார்க்கும் நிலை யும் இருக்கிறது. இதனால் தன பெற்றோருக்குத் தன்னால் ஒரு தாழ்வு வரக்கூடாதே என்ற நிலையிலும் பல பெண்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு தான் படித்த படிப்பையும்நல்ல வேலையையும் தியாகம் செய்கிறார் கள் எனத் தோன்றுகிரது. <br /><br />சமுதாய இலக்குகள் மரபுகள் மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகும். <br /><br />ஆனால், மாறும் எனத் தோன்றுகிறது.<br /><br />சுப்பு தாத்தா. <br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-69733875963534413912013-09-18T10:18:11.707+05:302013-09-18T10:18:11.707+05:30பெண் உணர்வாய் கொதித்து வந்த ஆதங்கமான கருத்துக்கள் ...பெண் உணர்வாய் கொதித்து வந்த ஆதங்கமான கருத்துக்கள் அனைத்தும் உண்மை... சிறப்பாக முடித்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com