tag:blogger.com,1999:blog-6497387900986458126.post5855555956895997935..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: எங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34788479590911080432015-04-04T14:21:04.958+05:302015-04-04T14:21:04.958+05:30வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன் சகோ :)
வாழ்த்துக்கு...வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன் சகோ :)<br /><br />வாழ்த்துக்கு நன்றி வெங்கட் சகோ :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50387487470800954152015-04-03T08:58:58.262+05:302015-04-03T08:58:58.262+05:30உங்கள் மாமாவிற்கு எனது வாழ்த்துகளும்.....
உங்கள் மாமாவிற்கு எனது வாழ்த்துகளும்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26540160270424295182015-04-02T09:04:13.124+05:302015-04-02T09:04:13.124+05:30இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-858311913628472742015-04-02T09:03:00.673+05:302015-04-02T09:03:00.673+05:30வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோ...வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கோபால் சார் உள்ளபடியே உன்னதமான உறவுதான் . அதைக் கொடுத்த தெய்வத்துக்கு நன்றி.<br /><br />ஆம் மாமா அந்த மிக்கி மவுஸ் கெடிகாரத்தை அணிந்து கொண்டு வெளியே சென்றால் நாங்கள் ரோட்டைப் பார்த்து நடக்கமாட்டோம். அடிக்கொருதரம் மணி என்ன என்று ஸ்டைலாக இடது கையை உயர்த்தி அந்தக் கெடிகாரக் கைகளையே ரசித்தபடி நகர்வோம். :) மிக்க நன்றி மாமா. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31272549226250096552015-04-02T07:22:20.827+05:302015-04-02T07:22:20.827+05:30நன்றி. இவ்வளவு கவணம் பெறக்கூடியவைகளா அவ்விஷயங்கள்....நன்றி. இவ்வளவு கவணம் பெறக்கூடியவைகளா அவ்விஷயங்கள். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. “ஏழு வயதிலேயே காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து ஆயா வீட்டிற்கு ஞாபகத்துடன் வழி தெரிந்து தனியாக தைரியமாக வந்தவள்”- மாமிRamanathan SP.V.https://www.blogger.com/profile/07495495965328632103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83091221120848585282015-04-01T17:15:02.329+05:302015-04-01T17:15:02.329+05:30தாய் மாமன்கள் பற்றிய புராணங்களும்
படங்களும் அருமை...தாய் மாமன்கள் பற்றிய புராணங்களும் <br />படங்களும் அருமையோ அருமை. <br /><br />சிங்கப்பூர் சரக்குகள் பற்றிய பட்டியல் பிரமாதம் !<br /><br />தங்களுக்கும் தங்கள் மீது அன்புள்ள தாய்மாமாக்களுக்கும் <br />பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com