tag:blogger.com,1999:blog-6497387900986458126.post497978287166400389..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49322011351634122122012-03-04T20:44:47.390+05:302012-03-04T20:44:47.390+05:30நன்றி கணேஷ்
நன்றி ரத்னவேல் சார்
நன்றி ராமலெக்ஷ்ம...நன்றி கணேஷ்<br /><br />நன்றி ரத்னவேல் சார்<br /><br />நன்றி ராமலெக்ஷ்மி<br /><br />நன்றி கார்த்திகேயன்<br /><br />நன்றி ஜிஜிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34796305769872361542012-02-16T13:27:39.559+05:302012-02-16T13:27:39.559+05:30நீங்கள் பல விருதுகள் வாங்கிக் குவிச்சிக்கிட்டு இரு...நீங்கள் பல விருதுகள் வாங்கிக் குவிச்சிக்கிட்டு இருக்கீங்க.<br />இருந்தாலும் தங்களுக்காக ஒரு சிறிய விருது எனது வலைப்பூவில் http://vaarthaichithirangal.blogspot.in/2012/02/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65117153781967164062012-02-16T01:28:35.044+05:302012-02-16T01:28:35.044+05:30”ங்கா”வள்ளுவன் சொல்லாத வார்த்தைச்சுருக்கம்.எந்த மொ...”ங்கா”வள்ளுவன் சொல்லாத வார்த்தைச்சுருக்கம்.எந்த மொழியிலும் வராத இது ஒரு இன்பத்தமிழ்.சொல்ல வாய்,கேட்க காது,இனிக்க இனிக்க ஒரு மொழி. அது தான் ”ங்கா”.இலக்கியத்தில் சிறந்த இக்குழந்தை மொழி,படிக்க படிக்க எல்லோரையும் நிச்சயம் பால்யத்துள் நெட்டித்தள்ளும்.தேனம்மையாரே உங்களின் சாதனைகள் தொடர என்றென்றும் எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களோடே பயணிக்கும்.நன்றி. கவிதை முகம் கண்டு அகமகிழ்கிறோம்.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/04509121170688528240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85582329985318595662012-02-11T19:42:20.553+05:302012-02-11T19:42:20.553+05:30ஆத்மார்த்தமான பகிர்வு.
‘ங்கா’வுக்கு வாழ்த்துகள்!
...ஆத்மார்த்தமான பகிர்வு.<br /><br />‘ங்கா’வுக்கு வாழ்த்துகள்!<br /><br />கட்டுரையை வாசிக்கும் முன்னரே அட்டையிலிருப்பது யாருடைய பேத்தி என்பதை கண்டுபிடித்து விட்டேன்:)! PiT போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறாள். அழகுக் கவிதைகளுக்கு அழகான படம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25763956308610318282012-02-09T17:25:43.311+05:302012-02-09T17:25:43.311+05:30வாழ்த்துகள் அம்மா.வாழ்த்துகள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27829529538415847832012-02-09T15:30:48.101+05:302012-02-09T15:30:48.101+05:30சில சமயங்களில் நன்றியைத் தாண்டியும் நம் உணர்வுகள் ...சில சமயங்களில் நன்றியைத் தாண்டியும் நம் உணர்வுகள் இருப்பினும் அதை வெளிப்படுத்த வேறு வழியின்றி நன்றி என்ற வார்த்தையைத்தான் நாட வேண்டியுள்ளது என்பதை நானும் அனுபவித்திருக்கிறேன். நல்லாச் சொல்லிருக்கீங்கக்கா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59295051367039038952012-02-09T15:29:47.569+05:302012-02-09T15:29:47.569+05:30விரைவிலேயே உங்கள் இரண்டாவது புத்தகம் வெளியானதில் ம...விரைவிலேயே உங்கள் இரண்டாவது புத்தகம் வெளியானதில் மிகமிக மகிழ்ச்சி எனக்கு. இன்னும் பல புத்தகங்கள் வெளியாகி என்னை மகிழ்விக்க (சுயநலம் கலந்த) இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்க்கா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com