tag:blogger.com,1999:blog-6497387900986458126.post466837224097351102..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தினமணி காரைக்குடி சில புகைப்படங்கள்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-49352401077680966392017-06-27T15:50:48.114+05:302017-06-27T15:50:48.114+05:30VGK SIR.. BALA SIR ENDRU ELUTHITEN . MANNIKKAVUM :...VGK SIR.. BALA SIR ENDRU ELUTHITEN . MANNIKKAVUM :) MIKA MIKA ARUMAIYANA SANTHA NAYAM ULLA INIMAIYANA THANNAMBIKKAIP PADAL.<br /><br />VAAZGHA VALAMUDAN VGK SIR. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31422643318775796182017-06-27T15:49:17.368+05:302017-06-27T15:49:17.368+05:30MIKA MIKA ARUMAIYANA NINAIVALAIGALUM KAVITHAIYUM B...MIKA MIKA ARUMAIYANA NINAIVALAIGALUM KAVITHAIYUM BALA SIR. PARISU PETRAMAIKKU VAAZTHTHUKKAL VAAZGHA VALAMUDAN. :)<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86105563922603970442017-06-23T21:10:58.585+05:302017-06-23T21:10:58.585+05:30இளநீர்
========
[இளநீர் அந்த ஏழைச்சிறுவனைப்பார்த்...இளநீர்<br />========<br /><br />[இளநீர் அந்த ஏழைச்சிறுவனைப்பார்த்து இப்போ பேசுவதாக கற்பனை செய்து கொள்ளவும்]<br /><br /><br />குறும்பையாய இருந்தோம்!<br /><br />குளுமையாய் வளர்ந்தோம்!!<br /><br /><br />உச்சியில் இருந்தோம்!<br /><br />உருண்டு விழுந்தோம்!!<br /><br /><br />வண்டியில் ஏற்றினர்!<br /><br />வழியில் நிறுத்தினர்!!<br /><br /><br />பாயை விரித்தனர்!<br /><br />பாங்காய் பரப்பினர் !!<br /><br /><br />அளவாய்ப் பிரித்தனர்!<br /><br />அழகாய் அடுக்கினர்!!<br /><br /><br />பலரும் வந்தனர்!<br /><br />பார்த்து மகிழ்ந்தனர்!!<br /><br /><br />ஒருசிலர் வந்தனர்!<br /><br />உடைக்கக் கோரினர்!!<br /><br /><br />சீவப்பட்டோம் !<br /><br />சிந்தினோம் கண்ணீர்!<br /><br /><br />இளநீர் என்றனர்!<br /><br />இனிமையாய்க் குடித்தனர்!!<br /><br /><br />வழுக்கை என்றனர்!<br /><br />வழித்து உண்டனர்!!<br /><br /><br />எறியப்பட்டோம்!<br /><br />எச்சில் ஓடாய் !!<br /><br /><br />என் கதைக் கேட்டாய்!<br /><br />உன் காது செவிடோ!!<br /><br /><br />வழித்தது போதும்!<br /><br />விழித்தெழு கண்ணா!!<br /><br /><br />உழைத்தால் உணவு!<br /><br />உண்டு இந்த உலகில்!!<br /><br />-oOo-<br /><br />மேற்படி கவிதைக்காக திரு. அழ. வள்ளியப்பா அவர்கள் கைப்பட ஒரு பாராட்டுக்கடிதம் அனுப்பி இருந்தார். :) அது ஏனோ இப்போது என் நினைவுக்கு வந்து என்னை மகிழ்வித்தது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-4957487057485173932017-06-23T21:08:06.303+05:302017-06-23T21:08:06.303+05:30கொடுக்கப்பட்டிருந்த படக் காட்சி:
ஒரு ஏழைச் சிறுவன...கொடுக்கப்பட்டிருந்த படக் காட்சி:<br /><br />ஒரு ஏழைச் சிறுவன். பாவம் அவன். சட்டை பனியன் செருப்பு ஏதும் போடாமல், தலையையும் எண்ணெய் தடவி சீவிக்கொள்ளாமல், ஒரு கிழிஞ்ச டிராயர் மட்டும் போட்டுக்கிட்டு பரட்டைத்தலையுடன் இருந்தான். அங்கு கீழே பிளந்து தூக்கியெறியப்படும் இளநீர் ஓட்டுக்குள்ளே ஒட்டியிருக்கும் தேங்காயை [வழுக்கையை] கஷ்டப்பட்டு தன் கை விரல் நகங்களால் பெயர்த்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவனைப்பார்க்க பாவமா இருந்துச்சு. அதற்காக நான் எழுதியனுப்பியிருந்த கவிதை:<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72665919165883810862017-06-23T20:14:38.800+05:302017-06-23T20:14:38.800+05:30மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துக...மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />படங்கள் அனைத்தும் அருமை.<br /><br />குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா ‘கோகுலம்’ இதழின் ஆசிரியராக இருந்த போது அவர் கைப்பட ஒரு பாராட்டுக்கடிதமும், முதன் முதலாக ரூ. 25/- மணியார்டரில் பணமும் கிடைக்கப் பெற்றோம். <br /><br />நான் எழுதி அனுப்பியிருந்த 4-5 கவிதைகள் அடுத்தடுத்து கோகுலம் இதழ்களில் ஒரு முழுப்பக்கத்தில் என் இரண்டாவது மகன் G. SHANKAR பெயரில், அவனுடைய போட்டோவுடன் வெளிவந்திருந்தது. அப்போது என் அந்த மகனுக்கு 10 வயதுக்குள் மட்டுமே இருக்கும். முதலில் வெளியான ஒரு பக்கக் கவிதையின் தலைப்பு: ‘இளநீர்’<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com