tag:blogger.com,1999:blog-6497387900986458126.post4000611272604573106..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-34315436238705879402017-06-27T15:54:55.200+05:302017-06-27T15:54:55.200+05:30THANKS SRIRAM. ETHO ORU THALAIPPU VAIKKANUMEY. ELL...THANKS SRIRAM. ETHO ORU THALAIPPU VAIKKANUMEY. ELLAMEY ARUMAIYA IRUNTHUCHU. SO DRESS CODE PATHI YARUKKUM THERINCHIRUKATHUNNU ATHA THALAIPA VAICHEN :)<br /><br />THANKS GOMATHI MAM<br /><br />THANKS DD SAGO<br /><br />THANKS BALA SIR. MANO MAM PATHIL SOLLI IRUKKAANGKA UNGKA KELVIKKU<br /><br />THANKS MANO MAM FOR THE EXPLANATION :)<br /><br />THANKS DD SAGO<br /><br />THANKS RAMANI SIR<br /><br />THANKS VGK SIR<br /><br />THANKS FOR THE CORRECTIONS MANO MAM. ( IPO MATHIDUREN :)<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! <br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-54304557668642756402017-06-26T00:24:30.679+05:302017-06-26T00:24:30.679+05:30வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும்...வருகைக்கும் இனிய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர். வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-45770790471878462242017-06-26T00:21:47.284+05:302017-06-26T00:21:47.284+05:30இனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் வழ்த்துக்கள...இனிய பாராட்டிற்கும் கருத்துக்களுக்கும் வழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ரமணி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53721658479891535072017-06-26T00:20:28.069+05:302017-06-26T00:20:28.069+05:30இனிய பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் அன்பிற்கின...இனிய பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் அன்பிற்கினிய நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43543557199702997432017-06-26T00:19:27.874+05:302017-06-26T00:19:27.874+05:30எனது பதிவில் சில திருத்தங்கள் தேனம்மை!
1. ஏழு மாந...எனது பதிவில் சில திருத்தங்கள் தேனம்மை!<br /><br />1. ஏழு மாநில்ங்களில் ' அஜ்மான்' என்ற மாநிலத்தைக் குறிப்பிட மறந்து விட்டேன்.<br /><br />2. நம் தமிழ்நாட்டில் விமான சேவை சென்னையைத்தவிர்த்து கோவை, மதுரையில் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். திருச்சியை விட்டு விட்டேன். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-1538680742897712862017-06-25T00:39:36.114+05:302017-06-25T00:39:36.114+05:30மிகவும் அருமையான அழகான கட்டுரை. துபாய் ஓர் சுவர்க்...மிகவும் அருமையான அழகான கட்டுரை. துபாய் ஓர் சுவர்க்கபூமி மட்டுமே. <br /><br />இங்குபோல எதற்கெடுத்தாலும் வேலை நிறுத்தங்கள், கடைகளின் கதவடைப்புகள், பந்த், ஆர்பாட்டங்கள், தெருவில் ஊர்வலங்கள், டிராஃபிக் ஜாம் என்ற எந்தத் தொல்லைகளும் <br />அங்கு ஐக்கிய அரபு நாடுகளில் கிடையவே கிடையாது.<br /><br />// உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை! நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை! //<br /><br />மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். வாழ்ந்தால் அங்கு வாழ வேண்டும். அங்கு நிம்மதியாக வாழ்ந்து பழகிவிட்டவர்களால் இங்கு வந்து ஒருநாள் கூட நிம்மதியாக வாழவே முடியாது.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6157815630356825722017-06-24T20:57:17.131+05:302017-06-24T20:57:17.131+05:30மனோ சாமினாதன் அவர்களின்
பதிவினைத் தொடர்ந்து
படித்...மனோ சாமினாதன் அவர்களின் <br />பதிவினைத் தொடர்ந்து<br />படித்து வருவதால் இதில் கூறியுள்ள<br />அவரைப்பற்றிய தகவல்கள் ஓரளவு<br />எனக்குத் தெரியும். மிகக் குறிப்பாக<br />ஓவியத் திறன்<br /><br />ஒருமுறை அவர்கள் கடைமுன் முகப்புக்கென<br />வரைந்திருந்த ஓவியம் குறித்து'பாராட்டிப்<br />பின்னூட்டம் அளித்திருந்தது<br />இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது<br /><br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />வாழ்த்துக்களுடன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81037635959572471392017-06-24T19:50:35.809+05:302017-06-24T19:50:35.809+05:30///அன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும...///அன்றைக்கு கடல் தாண்டி வருவதற்கு ஒவ்வொருவருக்கும் நிறைய காரணங்கள் இருந்தன. உடன்பிறப்புகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும், படிக்க வைக்க வேண்டும், வேலை தேடித்தர வேண்டும், வறுமையில் இருக்கும் குடும்பத்தை நிமிர வைக்க வேண்டும் என்று இப்படி நிறைய கடமைகளும் பொறுப்புக்களும் இருந்தன. இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான இளைஞர்கள் தனக்காக, தன் குழந்தைகள், மனைவிக்காக என்று வாழ்க்கை நடத்துகிறார்கள். பொறுப்புக்களோ சுமைகளோ இன்றில்லை.///<br /><br />எவ்வளவு அழகாக எளிமையாகச் சொல்லி விட்டார்.<br />உண்மை.<br />அன்றைய வெளிநாட்டு வாழ்க்கை பொதுநலன்<br />இன்று சுயநலன்<br />அருமை அருமை<br />நன்றி சகோதரியாரே<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37379022797965835132017-06-24T19:42:44.549+05:302017-06-24T19:42:44.549+05:30அன்புச் சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு!
ஐக்கிய...அன்புச் சகோதரர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு!<br />ஐக்கிய அமீரகத்தில் நம் பெயரில் மட்டுமோ அல்லது அரேபியர் ஒருவருடன் கூட்டாகவோ தொழில் தொடங்க முடியும். இப்படி இரண்டு முறையிலேயும் நாங்கள் தொழில் நடத்தியிருக்கிறோம். நம் பேரில் மட்டும் தொழில் இருந்தால் அதில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே வேலை செய்ய ஆட்களுக்கு விசா எடுக்க முடியும். அரேபியருடன் கூட்டாக தொடங்கினால் போதிய அளவு விசா கிடைக்கும். அரேபியர் பெயரில் 51 சதவிகிதமும் நம் பெயரில் 49 சதவிகிதமும் அக்ரிமென்ட் இருக்க வேண்டும். இது சட்டத்திற்க்காக மட்டுமே. தொழிலின் முழுமையான வருமானம் நமக்கு மட்டுமே. இதைத்தவிர எந்தத்தொழிலும் ஒரு அரேபியரின் ஸ்பான்ஸர்ஷிப் இல்லாமல் தொடங்க முடியாது. ஸ்பன்ஸர்ஷிப்பிற்கு குறிப்பிட்ட பணம் வருடந்தோறும் கொடுக்க வேண்டும். இது இல்லாமல் எந்த வியாபாரமும் இங்கில்லை. <br />தொழிலில் mainland business, free zone business என்ற இரு வகை உண்டு. Mainland businessல் கட்டாயம் ஸ்பான்ஸர்ஷிப் உண்டு. free zone businessல் ஸ்பான்ஸர்ஷிப் கிடையாது. என் மகன் இரண்டு businessம் செய்கிறார்.<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31751203760119488692017-06-24T19:01:56.230+05:302017-06-24T19:01:56.230+05:30இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28417871719394871862017-06-24T19:01:17.052+05:302017-06-24T19:01:17.052+05:30சிற்ப்பான பின்னூட்டம் மிக்வும் மகிழ்ச்சியைத்தந்தது...சிற்ப்பான பின்னூட்டம் மிக்வும் மகிழ்ச்சியைத்தந்தது கோமதி அரசு! மனங்கனிந்த நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2016445422983556692017-06-24T19:00:20.449+05:302017-06-24T19:00:20.449+05:30இனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ர...இனிமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90766305198034757232017-06-24T16:29:24.819+05:302017-06-24T16:29:24.819+05:30என்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் என் பதிவை வெளியிட்ட...என்னைப்பற்றிய அறிமுகத்திற்கும் என் பதிவை வெளியிட்டதற்கும் அன்பு நன்றி தேனம்மை!<br /><br />இந்த நாட்டை நான் தான் புகுந்த வீடு என்று முன்னமேயே சொல்லி விட்டேனே! பிரச்சினைகளோ, கஷ்டங்களோ புகுந்த வீட்டில் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்துத்தானே ஆக வேண்டும்! உண்மையில் 41 வருடங்களாக இங்கு வசிப்பதில் நாங்கள் எந்தப்பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை! நாங்கள் என்றில்லை, பொதுவாக யாராக இருந்தாலும் இந்த நாட்டு சட்ட திட்டங்களை மதித்து அவற்றை ஒழுங்காக பின்பற்றும்வரை அவர்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமில்லை! <br /><br />இங்கு வியாபாரம் செய்ததால் எத்தனையோ பேருக்கு பொருளாதார உதவிகள் செய்ய முடிந்தது. திருமணங்கள் நடத்தி வைக்க முடிந்தது. படிக்க வைக்க முடிந்தது. இன்னும் அவற்றை செய்ய முடிகிறது. என் மகனுக்கு அமெரிக்கா, ஸ்விட்ச்ர்லாந்து, என்று அனுப்பி உயர்தர கல்வி தர முடிந்தது.<br /> <br />என் கணவர் உணவகம் நடத்திக்கொண்டிருந்தபோது இங்கு வந்து ஏமாற்றப்பட்டு வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பலரையும் திரும்ப தாய்நாடு செல்ல உதவிகள் செய்திருக்கிறார்கள். திடீரென்று மரணம் எய்தியவர்களும் தாய்நாடு செல்ல பலருடன் சேர்ந்து உதவியிருக்கிறார்கள். இப்படி எத்தனையோ கொடுப்பினைகளுக்கு என் புகுந்த வீடு தான் காரணம்!!<br /><br />இன்னொன்றும் இருக்கிறது தேனம்மை! இங்கிருக்கும்போது ஊரில் எதிர்நோக்க வேண்டிய பல பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50164729422067243972017-06-24T15:25:23.846+05:302017-06-24T15:25:23.846+05:30ஐக்கிய அரபுக் குடியரசில் வேற்று நாட்டினர் அவர்கள் ...ஐக்கிய அரபுக் குடியரசில் வேற்று நாட்டினர் அவர்கள் பெயரில் எந்தத் தொழிலையும் நிறுவனத்தையும் நடத்த முடியாதாமே யாராவது தெரிந்த உள்ளூர்க்காரர் பெயரில்தான் இயங்கவேண்டுமாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-5874603966043289202017-06-24T11:35:01.597+05:302017-06-24T11:35:01.597+05:30சிறப்பான குடும்பம்... வாழ்க நலம்...சிறப்பான குடும்பம்... வாழ்க நலம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19941912299366944292017-06-24T10:34:53.767+05:302017-06-24T10:34:53.767+05:30அருமையாக இருந்தது மனோசாமிநாதன் அவர்களின் சாட்டர்ட...அருமையாக இருந்தது மனோசாமிநாதன் அவர்களின் சாட்டர்டே ஜாலி கார்னர்.<br />பாலை பூக்கள் நகரமாய் திகழவது மழை பெய்வது எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தது.<br />உலகின் அதிசயங்கள் நிறைந்த நகரை அறிந்து கொள்ள உதவியது பகிர்வு.<br />வாழ்த்துக்கள் இருவருக்கும். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66976921718190859042017-06-24T09:01:59.101+05:302017-06-24T09:01:59.101+05:30
மனோ மேடத்தின் திறமைகளை கொஞ்சம்தான் அறிந்திருந்த... <br /><br />மனோ மேடத்தின் திறமைகளை கொஞ்சம்தான் அறிந்திருந்தேன். சங்கீதப் பயிற்சி முறையாகக் கற்றவர் என்பது உட்பட்ட திறமைகளுக்கு ஒரு ஸலாம். ஷார்ஜா ஸலாம்!<br /><br />திடீரென பருவநிலை மாறி மழை அங்கும் சாதாரணமானது ஆச்சர்யம்.<br /><br />ட்ரெஸ் கோட் பற்றி மட்டுமல்லாமல் பல்வேறு விஷயங்களையும் பற்றி சுவாரஸ்யமாகப் பேசி இருக்கிறார். நன்றி மனோ மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-17639089967830626492017-06-24T09:01:26.285+05:302017-06-24T09:01:26.285+05:30மனோ மேடம் கிட்டயிருந்து வித்தியாசமான ஒரு அனுபவத்தை...மனோ மேடம் கிட்டயிருந்து வித்தியாசமான ஒரு அனுபவத்தை வாங்கிப் பிரசுரித்தமைக்கு நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com