tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3895662475177537524..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-48732500600188400832010-01-13T08:48:01.300+05:302010-01-13T08:48:01.300+05:30உங்க முதல் வருகைக்கு நன்றி இளம் வழுதி ஆனால் தற்கொல...உங்க முதல் வருகைக்கு நன்றி இளம் வழுதி ஆனால் தற்கொலை மற்றும் தீக்குளிப்பு நல்ல தீர்வாகாதுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-12943432074441372902010-01-13T08:42:35.139+05:302010-01-13T08:42:35.139+05:30உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்...உங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் சிறுகதையெலாம் நல்லா எழுதுறீங்கThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85357301064749128682010-01-13T08:37:28.678+05:302010-01-13T08:37:28.678+05:30ஆமாம் ஹேமா
ரொம்பத் துயரமான விஷயம் இது
என்ன செ...ஆமாம் ஹேமா <br />ரொம்பத் துயரமான விஷயம் இது <br /><br />என்ன செய்ய <br /><br />இனி யாரும் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-2703655977745352152010-01-13T08:35:10.480+05:302010-01-13T08:35:10.480+05:30உண்மை ரிஷபன் ரிஷபன் நன்றி உங்க கருத்துப் பதிவுக்க...உண்மை ரிஷபன் ரிஷபன் நன்றி உங்க கருத்துப் பதிவுக்குThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67957995470865084382010-01-13T08:30:33.134+05:302010-01-13T08:30:33.134+05:30ஆமாம் நவாஸ் சரியா சொன்னீங்க நன்றிஆமாம் நவாஸ் சரியா சொன்னீங்க நன்றிThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21829929409793372762010-01-13T08:29:12.952+05:302010-01-13T08:29:12.952+05:30ஆமாம் புலிகேசி எந்த துயரத்தையும் பொறுமையாத்தான் தீ...ஆமாம் புலிகேசி எந்த துயரத்தையும் பொறுமையாத்தான் தீர்த்துக்கணும் தற்கொலை சரியான தீர்வு அல்ல <br /><br />உண்மைதான் புலிகேசி என்ன செய்ய இந்த மாதிரி பிள்ளைங்களை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கு குடும்பத்தாருடன் கவலைகளை மறந்து பொங்கல் கொண்டாடி விட்டு வரவும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-21045957941850514522010-01-13T08:22:14.391+05:302010-01-13T08:22:14.391+05:30நன்றி சித்து வரவுக்கும் கருத்துக்கும்நன்றி சித்து வரவுக்கும் கருத்துக்கும்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90098481232258865632010-01-13T08:21:00.695+05:302010-01-13T08:21:00.695+05:30சரியா சொன்னீங்க ஸ்டார்ஜன்
உயிரின் மதிப்பு தெரியாத...சரியா சொன்னீங்க ஸ்டார்ஜன்<br /> உயிரின் மதிப்பு தெரியாதவங்கதான் தற்கோலை அல்லது கோலை செய்வாங்கனு <br /><br />ஏதாவது சரித்திர பி ஹெச்டி பண்றீங்களா ஸ்டார்ஜன் தகவல்கள் அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15508055499362110782010-01-13T08:14:50.048+05:302010-01-13T08:14:50.048+05:30நன்றி சங்கவி
நல்லா சொன்னீங்க சங்கவி
தேவை இல்லா...நன்றி சங்கவி <br /><br />நல்லா சொன்னீங்க சங்கவி <br /><br />தேவை இல்லாத எண்ணங்களை எல்லாம் கழித்து விடுதல் நல்லது என்று நன்றி நண்பரே <br /><br />பொங்கல் வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7131230065678191002010-01-13T08:10:46.108+05:302010-01-13T08:10:46.108+05:30விஜய் உண்மைதான் சகோதரரே
ஆனால் தவறான முன்னுதாரணமா...விஜய் உண்மைதான் சகோதரரே <br />ஆனால் தவறான முன்னுதாரணமாக இது எடுத்துக் கொள்ளப்படக் கூடாதுன்னு நினக்கிறென் <br /><br />உங்க கல்வி கவிச்சை அருமைThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82438513741469508012010-01-13T08:03:20.516+05:302010-01-13T08:03:20.516+05:30உண்மைதான் வெற்றி வேல் சார் மலைகள் குவாரிகளாய் சுரண...உண்மைதான் வெற்றி வேல் சார் மலைகள் குவாரிகளாய் சுரண்டப்படுவது குறித்த உங்கள் இடுகை அற்புதம்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51845608266978943232010-01-13T07:59:45.228+05:302010-01-13T07:59:45.228+05:30நன்றி பட்டியன் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் ...நன்றி பட்டியன் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42040940921042892592010-01-13T07:58:17.175+05:302010-01-13T07:58:17.175+05:30நன்றி வினோத் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வா...நன்றி வினோத் வரவுக்கும் வாழ்த்துக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91870003348135371452010-01-12T10:36:42.891+05:302010-01-12T10:36:42.891+05:30உயிர்த்தியாகம் செய்வதில் எனக்கும் உடன்பாடில்லை ஆனா...உயிர்த்தியாகம் செய்வதில் எனக்கும் உடன்பாடில்லை ஆனாலும் உங்களின் கருத்திலும் சற்றே நான் முரண்படுகிறேன். நீங்கள் சொல்லும் காந்தியமும், அகிம்சையும் இன்று உண்மையாகவே இருக்கிறதா? காந்தி இன்று இருந்தாலும் போதும்டா சாமி என போயிருப்பார். சட்டமும், ஜனநாயகமும் பணமும் பதவியும் இருந்தால் மட்டுமே செவி சாய்கிறது. முத்துக்குமாரின் உயிர்ராசத்தில் அவரால் எழுத்தப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் நிதர்சனமான உண்மை. ஒரு இனம் அழிந்த போது நாமென்ன செய்தோம்? என்ன செய்ய முடிந்தது. விடுதலை புலிகளை அழித்த பிறகும் அந்த மக்கள் இன்னும் முல்வேளிகளுக்குள் முடங்கி கிடப்பதை இந்த உலக நாடுகள் <br />வேடிக்கை மட்டும் தானே பார்க்கின்றன. நம் ஆட்சியாளர்களும் கடிதம் மட்டும் தானே எழுத முடிகிறது. என்ன செய்ய? பாரதி "சுடர்மிகு அறிவுடன் எனை படைத்து விட்டாய்" என சொன்னதை போல, அவன் தன்னை அழித்தலாவது இந்த சமுதாயம் விழிப்படைந்து ஒரு இன அழிப்பு போரை தடுக்கும் என நினைத்து இருக்கலாம். சமுதாயமும் கொந்தளித்ததே, என்ன செய்ய, பொடா எங்களை போடா என்கிறது. உங்களின் சட்டம் எங்களை இன்னும் ஒரு முள்வேலி வலயத்துக்குள் முடக்குகிறது. என்ன செய்ய எங்கள் விதியே!... இன்னும் என்ன செய்வாய் என் தமிழ் இனத்தை?Pinnai Ilavazhuthihttps://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-41024968669025376962010-01-10T21:27:33.930+05:302010-01-10T21:27:33.930+05:30//உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற...//உயிர் யாருடையதாக இருந்தாலும்<br />வாழ்வு விலை மதிப்பற்றது ...//<br /><br />வாழ்ந்து பார்க்க வேண்டுமே தவிர...<br />உயிரைப் பறித்துக் கொள்ளும் உரிமை<br />யார் கொடுத்தார்?<br /><br /><br />அருமை...!'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84556280852470623252010-01-10T04:34:19.320+05:302010-01-10T04:34:19.320+05:30வாழவேண்டிய வயதில் வாழாமல் மண்ணுக்காய் விதையாகிய எத...வாழவேண்டிய வயதில் வாழாமல் மண்ணுக்காய் விதையாகிய எத்தனையோ உயிர்களை நினைக்க வைத்துவிட்டீர்கள் தேனு.கண்ணீர் அஞ்சலி மட்டுமே கொடுக்க முடிந்தது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28946938225557612762010-01-09T20:50:47.877+05:302010-01-09T20:50:47.877+05:30உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற்ற...உயிர் யாருடையதாக இருந்தாலும்<br />வாழ்வு விலை மதிப்பற்றது ...<br />தேவையான கருத்து.. நல்ல பதிவு..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30800455965298677712010-01-09T13:10:56.989+05:302010-01-09T13:10:56.989+05:30///எது எதனால் அணையப்பெற்றது எனத்
தெரியாமல் யார் யா...///எது எதனால் அணையப்பெற்றது எனத்<br />தெரியாமல் யார் யாருக்காகவோ<br />உயிர் நீத்த இரு அப்பாவிகள் ....<br /><br />உயிர் யாருடையதாக இருந்தாலும்<br />வாழ்வு விலை மதிப்பற்றது ...///<br /><br />நிஜம். நல்ல இடுகைS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80365270307512679732010-01-09T05:23:21.243+05:302010-01-09T05:23:21.243+05:30/உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற்.../உயிர் யாருடையதாக இருந்தாலும்<br />வாழ்வு விலை மதிப்பற்றது ...//<br /><br />அவர் உயிர் விட்டது சரியென்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-43368525656643823722010-01-09T02:27:51.950+05:302010-01-09T02:27:51.950+05:30உயிர் யாருடையதாக இருந்தாலும்
வாழ்வு விலை மதிப்பற்ற...உயிர் யாருடையதாக இருந்தாலும்<br />வாழ்வு விலை மதிப்பற்றது ............. எப்படித்தான் விலை மதிப்பிலா உயிரை எடுக்க முடியுதோ?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19429091848097792172010-01-09T01:31:49.934+05:302010-01-09T01:31:49.934+05:30துளசி டீச்சரின் தளத்தை கண்டு கொண்டேன் . மிக்க நன்ற...துளசி டீச்சரின் தளத்தை கண்டு கொண்டேன் . மிக்க நன்றிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91773911320738187292010-01-09T00:44:49.649+05:302010-01-09T00:44:49.649+05:30At present i dont have STARJAN
tomorrow i'll a...At present i dont have STARJAN<br />tomorrow i'll ask some friends and i'll give u da linkThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27827227795095695692010-01-09T00:25:59.285+05:302010-01-09T00:25:59.285+05:30துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இர...துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் .Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31286889396311324642010-01-09T00:15:32.691+05:302010-01-09T00:15:32.691+05:30உயிரோட மதிப்பு தெரியாதவங்க தான் தற்கொலை / கொலை செய...உயிரோட மதிப்பு தெரியாதவங்க தான் தற்கொலை / கொலை செய்வாங்க .<br /><br />தற்கொலை என்பது நம்மை பார்த்து , நாமே புறமுதுகிட்டு ஓடுவதுக்கு சமம் ...Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53690792697797391292010-01-08T22:20:03.029+05:302010-01-08T22:20:03.029+05:30ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி......ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com