tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3540644478606234819..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மகப்பேறு நிலையங்களா, மரணக் கிடங்குகளா..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10709857867933449942012-10-31T18:09:42.882+05:302012-10-31T18:09:42.882+05:30நன்றி கோபால் சார்
நன்றி கருணாகரன்
நன்றி சூர்யநார...நன்றி கோபால் சார்<br /><br />நன்றி கருணாகரன்<br /><br />நன்றி சூர்யநாராயணன் சிவா<br /><br />நன்றி ராஜி<br /><br />நன்றி ஹுசைனம்மா நீங்க சொன்னதெல்லாம் உண்மை உண்மை..<br /><br />நன்றி தனபால்<br /><br />நன்றி சாரல்.. ஆமாம்டா. :(Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-68481608706937699902012-09-03T18:49:46.775+05:302012-09-03T18:49:46.775+05:30 நெஞ்சே நடுங்குது தேனக்கா.. இப்படிக்கூடவா நடக்கும்... நெஞ்சே நடுங்குது தேனக்கா.. இப்படிக்கூடவா நடக்கும்!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63649027415276278832012-08-31T21:26:23.532+05:302012-08-31T21:26:23.532+05:30நல்ல மாற்றங்கள் வர வேண்டும்...நல்ல மாற்றங்கள் வர வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-79730371073134338272012-08-31T17:24:21.723+05:302012-08-31T17:24:21.723+05:30//அங்க இருந்த நர்ஸ் எல்லாம் - புருஷன் கூட படுக்க்ர...//அங்க இருந்த நர்ஸ் எல்லாம் - புருஷன் கூட படுக்க்ரப்பா வலிக்கலையா... இப்ப மட்டும் கத்தர அப்படின்னு //<br /><br />எல்லா ஊர் அரசு மருத்துவமனைகளிலும் இந்த டயலாக் உண்டுபோல!! எங்கூர் ஆஸ்பத்திரிக்குப் போன ஒரு உறவுப் பெண்ணும் இதைச் சொன்னார். :-((((<br /><br />//இப்படி செய்திகளைத் தொடர்ந்து வெளியிடுவதால் மக்கள் கடனை உடனை வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வார்கள்.//<br />இது சரியான பார்வைதான் என்றாலும், சரிப்படுத்த வேண்டிய எத்தனையோ - சுத்தம், சுகாதாரம், ஊழல், லஞ்சம், கனிவான வார்த்தைகள், கஸ்டமர் கேர் - என்ற் எத்தனையோ குறைகளால்தானே மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்.<br /><br />இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுப்பதால் மட்டும், அவர்கள் நோயாளிகளை மரியாதையோடு நடத்திவிடுவதில்லை. அங்கேயும் ஏறத்தாழ இதே நிலைதான் என்றாலும், ஆஸ்பத்திரி பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதற்காகவாவது (ஓரளவு) சரியான சிகிச்சை கொடுப்பார்கள் என்ற ஒன்றுதான் ஆறுதல்!!<br />ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-65184276138132996392012-08-31T16:05:49.582+05:302012-08-31T16:05:49.582+05:30மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26303178253982380962012-08-31T15:54:29.350+05:302012-08-31T15:54:29.350+05:30 அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ விடுதிகள்... அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ விடுதிகள் சுத்தமாக இருப்பது எதிர்பார்க்கமூடியாது. அங்கு<br /> வழியும் கூட்டத்தை சமாளிப்பதே பெரும் பாடாக இருக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு இருபது<br /> நபர் கூடவே இருப்பதாகத் தோன்றுகிறது. இவர்களெல்லாம் மருத்துவ வளாகத்திலேயே தங்கி இருப்பதால்<br /> அவர்களுக்குத் தேவையான டீ, காபி, டிபன் கொடுக்கும் கையேந்தி பவன்கள் வளாகத்துக்குள்ளேயே அல்லது<br /> வாசலிலேயே பரந்து கிடக்கின்றன. அங்கே எறியப்படும் மிச்சம் மீதி, கை கழுவும் நீர், எல்லாமே கொசு, ஈ, எலி,<br /> பெருச்சாளி, பன்றி, நாய் முதலியவைகளுக்கு ஜீவாதாரமாக இருப்பதால்,<br /><br /> யாரைக் குற்றம் சொல்வது என்றே புரியவில்லை. <br /><br /> அரசாங்க மருத்துவகங்கள் பற்றிய மக்கள் பார்வை (public perception) சரியில்லை என்பதால்தான்<br /> தனியார் மருத்துவகங்களில் கூட்டம் . உண்மையிலே, அரசாங்க மருத்துவகங்களில் பணி புரியும்<br /> மருத்துவர்களது தொழில் முறை தகுதியும் அவர்களது அணுகுமுறையும் தனியார் மருத்துவகங்களில் இருக்கும்<br /> மருத்துவர்களுக்குச் சற்றும் குறைந்தது இல்லை. அரசாங்க மருத்துவகங்களில் லாப் வசதிகளும் போதுமானதாகவே<br /> இருக்கிறது. இருந்தாலும் நடுத்தர மக்கள் கூட தற்பொழுது தனியார் மருத்துவகங்களையே நாடுகின்றனர். காரணம்<br /> சுத்தம். டாக்டர்களின் ப்ரத்யேக கூடுதல் கவனிப்பு. தேவையில்லாத பணம் கொடுக்கவேன்டிய நிலை இல்லை. <br /><br /> அரசாங்கம் மருத்துவகங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதை முதல் நோக்காக எடுத்துக்கொள்ள<br /> வேண்டும். ( எல்லா வற்றிலும் )In fact, if service in Govt.hospitals improves, then there will be drastic reduction in the number of patients visiting doctors doing also private practice.<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89166443045108794822012-08-31T14:11:05.398+05:302012-08-31T14:11:05.398+05:30Madam,
Ungalukku oru Salute. Ungalapola ullavang...Madam,<br /><br />Ungalukku oru Salute. Ungalapola ullavangal than neraya ezuthi awarness konduvaranum. Ellorum koral koduthalthan itharku theervu kedaikkum. neenga ezuthiyathai padithapothu manam pathaithatu.<br /><br />Karunakaran<br />ChennaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82784856366169095512012-08-31T13:57:12.488+05:302012-08-31T13:57:12.488+05:30//டாக்டர்களை தெய்வங்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அர...//டாக்டர்களை தெய்வங்களாக மக்கள் எண்ணுகிறார்கள். அரசு மருத்துவமனைகள் பொதுமக்களின் உயிர்காக்கும் கோயில்களாக இருக்கின்றன. மாற்றம் மனங்களில் நிகழ வேண்டும்.மகப்பேறு மருத்துவமனைகள் மரணக்கிடங்குகளாக இல்லாமல் மனிதம் பெருகும் இடமாக மாறட்டும். // ;)<br /><br />அருமையான பதிவு.<br /><br />நல்ல ஆரோக்யமான மாற்றங்கள் ஏற்படட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com