tag:blogger.com,1999:blog-6497387900986458126.post348907814814440616..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86286497323446293282016-03-15T13:42:45.863+05:302016-03-15T13:42:45.863+05:30நன்றி வெங்கட் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்.
...நன்றி வெங்கட் சகோ<br /><br />நன்றி துளசி சகோ & கீத்ஸ். <br /><br />நன்றி முத்துநிலவன் சகோ. அருமையான கருத்துகள். உங்கள் பேச்சையும் எழுத்தையும் பிரமிப்போடு பார்க்கிறேன். தொடருங்கள். நல்வாழ்த்துகள். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-84475741213523308842016-03-10T09:24:59.663+05:302016-03-10T09:24:59.663+05:30சீதையைப் பார்த்துவந்த அனுமன், இராமனிடம் சொல்வதாக வ...சீதையைப் பார்த்துவந்த அனுமன், இராமனிடம் சொல்வதாக வரும் பாடல் இதுதான்-<br />“கண்டனன், கற்பினுக்கு அணியை, கண்களால் <br />தெண்டிரை அலைகடல் இலங்கைத் தென்னகர்,<br />அண்டர் நாயக! இனித் துறத்தி ஐயமும்,<br />பண்டுள துயரும்” என்று அனுமன் பண்ணுவான். வார்த்தைகளை அடுக்கிய அழகில் உளவியல், சொல்நயம் காணலாம். இதனால்தான் அனுமனை “சொல்லின் செல்வன்” என்று இராமனே சொன்னதாக, கிட்கிந்தைக் காண்டத்தில் கம்பன் எழுதுவான்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26697822535278621022016-03-08T12:02:56.807+05:302016-03-08T12:02:56.807+05:30தாங்கள் சொன்னது உண்மைதான் சகோதரி. எனக்கு ராமனையும்...தாங்கள் சொன்னது உண்மைதான் சகோதரி. எனக்கு ராமனையும் பிடிக்கும், ராவணனையும் பிடிக்கும். இருவரையும்விடக் கம்பனை ரொம்பவே பிடிக்கும். நான் சொன்ன 4கொலைகளை விடவும் கொடுமையான -இராமன்செய்த அநியாயக்- கொலை சம்பூகன் எனும் சாதாரண வீரனைக் கொன்றது! இதுபற்றி விரிவாக இராமாயண வல்லாரிடம் கேட்டறியுங்கள். இராமனின் பலம் பலவீனமறிந்து விமர்சிக்கலாம். நன்றிநா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72116539032925556002016-03-08T11:59:07.714+05:302016-03-08T11:59:07.714+05:30அன்பின் சகோதரிக்கு வணக்கம். தாமதமாக வந்தாலும் தகுத...அன்பின் சகோதரிக்கு வணக்கம். தாமதமாக வந்தாலும் தகுதியான தொகுப்புரையைத் தந்து மிரட்டிவிட்டீர்களே! (என்னமா கவனிச்சிருக்கீங்க தாயி?) எமக்கு மூவருக்கும் சேர்த்து தரப்பட்ட நேரம் ஒன்றரை மணிநேரமே என்பதால் கம்பன் எனும் கடலை ஒரு கரண்டியில் அள்ளித்தான் கொடுக்க முடிந்தது. அதனால் என்ன? பானைச் சோற்றுக்கு ஒரு சோறு, வெல்லக்கட்டிக்கு ஒரு “காக்காக் கடி” கடிச்சாலும் இனிப்புத்தான் என்பதுபோல நாங்கள் சுருங்கச் சொன்னதை நீங்கள் அதனினும் சுருக்கித் தந்துவிட்டீர்கள். நான் சொன்னது உண்மை! கம்பராமாயணத்தில் இராவணன் யாரையும் கொன்றதாக இல்லை. ராமன்தான் நான்குபேரை (தாடகை, கரன், வாலி, இராவணன்) கொன்றதாக உள்ளது. ஏனைய பண்புகளில் இராவணனும் குறைந்தவனல்லன், அதுதான் கம்பனின் கம்பீரம்! வில்லன்களை 100விழுக்காடு கெட்டவராகவும், நாயகர்களை 100விழுக்காடு நல்லவராகவும் காட்டும் நம்பிக்கையற்ற படைப்பாளியல்லவே கம்பன்? எதார்த்த உலகில் அப்படி யாரும் 100விழுக்காடு நல்லவரோ, கெட்டவரோ இல்லை என்பதையும் புரியவைத்து அதைப்புரிந்து கொள்வார்கள் என்று வாசகரையும் நம்பியவன் கம்பன்! அதுதான் அவனது கவியாளுமை! இன்னும் ஏராளம் சொல்லலாம். எனினும் நான் கம்பனைக் கரைகண்டவன்தான் - அதாவது கரையிலேயே உட்கார்ந்து ரசித்துக்கொண்டே இருப்பவன்! தங்கள் வருகைக்கும் வார்த்தைக்கும்,புத்தகங்கள் வழங்கியமைக்கும் நன்றி. (“ங்கா..” படங்களிலேயே மிரட்டுகிறது. சில கவிதைகள் மகிழவும் சில நெகிழவும் வைத்தன. ஏனைய நூல்களையும் படித்துவிட்டு எழுதுவேன் - கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது.) தங்கள் தொகுப்புரைக்கு மீண்டும் நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19644070066300118542016-03-07T20:42:33.509+05:302016-03-07T20:42:33.509+05:30அருமையான ஒரு விழா பற்றிய பகிர்வு. நன்றி சகோ..அருமையான ஒரு விழா பற்றிய பகிர்வு. நன்றி சகோ..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66957278406596750372016-03-07T05:41:23.145+05:302016-03-07T05:41:23.145+05:30விழா பற்றிய தகவல்கள் நன்று. சந்திப்புகள் தொடரட்டும...விழா பற்றிய தகவல்கள் நன்று. சந்திப்புகள் தொடரட்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66239468274388017012016-03-07T00:22:03.599+05:302016-03-07T00:22:03.599+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3872119818156502952016-03-07T00:21:53.287+05:302016-03-07T00:21:53.287+05:30முத்துநிலவன் அவர்கட்குக் கம்பனையும் பிடிக்கும் ராம...முத்துநிலவன் அவர்கட்குக் கம்பனையும் பிடிக்கும் ராமனையும் பிடிக்கும். அதே சமயம் ராவணனையும் பிடிக்கும் பாலா சார். எல்லாரிடமும் இருக்கும் நல்லியல்புகளைப் பட்டியலிடுகிறார். :)<br /><br />நன்றி விஜிகே சார்<br /><br />அஹா அது ஹாஸ்யத்துக்காக சொல்லி இருக்கிறார் விஜிகே சார். :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77310422929284959172016-03-06T18:52:47.853+05:302016-03-06T18:52:47.853+05:30//திரு. முத்து நிலவனுக்கு கம்பனைப் பிடிக்கும் ராமன...//திரு. முத்து நிலவனுக்கு கம்பனைப் பிடிக்கும் ராமனை அவ்வளவாகப் பிடிக்காது போல் உள்ளது// என்ற நம் Mr. GMB Sir அவர்களின் கருத்து ரஸிக்கும்படியாக உள்ளது. :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60327682408678504092016-03-06T18:46:43.696+05:302016-03-06T18:46:43.696+05:30மிகச்சிறப்பான மேடைப் பேச்சாளர்கள் கலந்துகொண்ட நிகழ...மிகச்சிறப்பான மேடைப் பேச்சாளர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியினை பதிவாக்கித்தந்துள்ளது அருமை. பேச்சாளர்கள் அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89284889995597944342016-03-06T17:40:37.523+05:302016-03-06T17:40:37.523+05:30இராமாயணத்திலேயே பல விதமாகக் கதைகள் உள்ளன ஆத்யாத்ம ...இராமாயணத்திலேயே பல விதமாகக் கதைகள் உள்ளன ஆத்யாத்ம ராமாயணத்தில் வால்மீகியும் கம்பனும்சொல்லாத பாட பேதங்கள் நிறையவே இருப்பதாகத் தெரிகிறது. திருமுத்து நிலவனுக்கு கம்பனைப் பிடிக்கும் ராமனை அவ்வளவாகப் பிடிக்காது போல் உள்ளது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com