tag:blogger.com,1999:blog-6497387900986458126.post3238115963305628427..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: கண்ணதாசனும் பதிப்பகங்களும்Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29283216225551697922014-09-15T06:07:10.671+05:302014-09-15T06:07:10.671+05:30அன்பிற்கினிய தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு..
கா...அன்பிற்கினிய தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கு..<br /><br /><br />காவிரிமைந்தனின் கனிவான வணக்கம்! தாங்கள் எழுதிய “என் பார்வையில் கண்ணதாசன்” கட்டுரை படித்தேன். <br /><br />ஒரு பொதுவான தலைப்பில் கட்டுரையைக் கேட்டிருந்தது ஏன் தெரியுமா? இப்படி கவியரசர் பற்றிய அரிய பல தகவல்களை.. கருத்துக் கருவூலங்களைப் பெற்றிட வேண்டுமென்கிற விழைவே!<br /><br /><br />எனவே எனது எண்ணத்தை வெற்றிபெறச் செய்த உங்கள் கட்டுரைக்கு நன்றி! அரிய பல செய்திகளின் தொகுப்பாய் அணிவகுத்திருந்த கவிஞரின் ஆரம்ப கால அனுபவங்கள் அவரைச் செப்பனிட்டு.. செதுக்கி மாபெரும் புகழுக்கு உரியவராக உயர்வுபெற வைத்தது என்கிற உங்கள் முத்திரை அற்புதம்!<br /><br /><br />கவியரசரின் சிறுகூடற்பட்டி இல்லத்திற்குள் நுழைந்தபோது வந்த காற்று தந்த உணர்வுபற்றி படிக்கும்போதே.. என்னுள்ளத்தில் ஆழமான பதிவுகள் அலைமோதின! நன்றி.. தேனம்மை..<br /><br /><br />என்றும் அன்புடன்..<br /><br /><br />காவிரிமைந்தன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-40971046830886119412010-06-30T22:45:10.654+05:302010-06-30T22:45:10.654+05:30நன்றி சூர்யா., சுரேகா., ஸ்டார்ஜன்.,சித்ரா., சரவணன்...நன்றி சூர்யா., சுரேகா., ஸ்டார்ஜன்.,சித்ரா., சரவணன்., முனியப்பன் சார்.,சசி., ராம்ஜி., தமிழ்வெங்கட்.,மதுரை சரவணன்., வெற்றி., அமுதவன்.,வேலு., ரமேஷ்., LK., டி வி ஆர்.,ரிஷபன்., விஜய் (நன்றீ விஜய்) அம்பிகா., ஸ்ரீராம்.,அஹமத் ., ஜோதிஜி., சங்கர்., அண்ணாமலை.செந்தில் குமார்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81586930705267127962010-06-26T19:50:44.083+05:302010-06-26T19:50:44.083+05:30நல்ல பதிவு அக்கா
நான் படித்த புத்தகத்தில் வியந்து...நல்ல பதிவு அக்கா<br /><br />நான் படித்த புத்தகத்தில் வியந்து பார்த்தது வனவாசம் கவிஞர் கண்ணதாசனை மட்டும் தான் வனவாசத்தை படித்து முடிக்கும் போது என் மனம் அப்படி ஒரு கனத்தை பற்றிக்கொண்டது ஒருவன் அவன் வாழ்வில் இவ்வளவு கரடு முரடான முள் பாதைகளை கடந்து வந்துள்ளார் என்பதை உணர்ந்தேன்...<br /><br />எப்படி எல்லாம் வாழ்ந்து கெட்டு போக கூடாதோ அப்படி எல்லாம் கெட்டு போனதால் எனக்கு, எப்படி எல்லாம் நல்ல படியாக நீங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூற தகுதி உண்டு<br /><br />இந்த வரிகளுக்கு நானும் அடிமை....<br /><br />வலைப்பதிவராகிய நாமெல்லாம் இன்னும் சீரிய முயற்சி எடுத்து மென்மேலும் சிறப்பானதைக் கொடுக்க முயல்வோம்.. நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.. நன்றி கவியரசரே.. முயற்சி உடையோம் .. இகழ்ச்சி அடையோம்.. உங்கள் பிறந்த நாளில் உங்கள் ஆசீர்வாதத்தோடு<br /><br />இந்த வரிகள் தன்னம்பிக்கை அளிக்கிரது அக்கா...<br /><br />இன்னும் செம்மையாக உழைப்போம் ...செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-36272971942526898342010-06-26T12:40:48.806+05:302010-06-26T12:40:48.806+05:30"வனவாசம்" கவியரசரால் ரொம்பவே
அற்புதமாகப..."வனவாசம்" கவியரசரால் ரொம்பவே <br />அற்புதமாகப் படைக்கப்பட்ட <br />வாழ்க்கை வரலாற்றுக் காவியம்!<br />கவியரசரை மீண்டும் நினைக்க வைத்த<br />இந்த நேரத்தில் உங்களுக்கு மீண்டும்<br />மனமார்ந்த நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-80873728749790911242010-06-26T08:50:13.445+05:302010-06-26T08:50:13.445+05:30வார்த்தைகள் கோர்ப்பதும், நழுவ விடாமல் அதை தொடர்ந்த...வார்த்தைகள் கோர்ப்பதும், நழுவ விடாமல் அதை தொடர்ந்து கொண்டு போவதும் என அத்தனையும் கைகூடி தங்களுக்கான இடத்தை ஒவ்வொரு இடுகையின் வாயிலாகவும் உயர்ந்து கொண்டே வருகிறீர்கள்<br /><br />கவிதைகள் என்பது கண நேர கிளர்ச்சி. உணர்ந்தவர்களுக்கு மட்டுமே ஏதோ ஒரு தாக்கத்தை உருவாக்கும்.<br /><br />ஆனால் இது போன்ற சிந்தனைகள் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல உங்களை உங்களுக்கே அறிமுகப்படுத்தும்.<br /><br />சிறப்பு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-72527707740315541142010-06-26T01:23:56.989+05:302010-06-26T01:23:56.989+05:30//////கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வே...//////கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...<br />//////////////<br /><br />மறுக்க முடியாத உண்மைதான்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-7014148903339032482010-06-25T20:42:52.884+05:302010-06-25T20:42:52.884+05:30பகிர்விற்கு நன்றி...பகிர்விற்கு நன்றி...Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-3549602576959409442010-06-25T20:17:44.578+05:302010-06-25T20:17:44.578+05:30ஆரம்ப கால கட்டங்களில் மிகச் சொற்ப பணத்துக்காக கூட ...ஆரம்ப கால கட்டங்களில் மிகச் சொற்ப பணத்துக்காக கூட எழுதியுள்ளார்..//<br /><br />அப்போதும் சரி, அப்புறம் நிறையப் பணம் வந்த போதும் சரி, அவர் கையில் பணம் தங்கியதில்லையாம்.... செலவு சரியாக வந்து காத்திருக்குமாம். <br />படித்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59690893025236212282010-06-25T20:11:33.742+05:302010-06-25T20:11:33.742+05:30கவியரசரை பற்றிய ஒரு கருத்துள்ள பகிர்வு. நன்றி தோழி...கவியரசரை பற்றிய ஒரு கருத்துள்ள பகிர்வு. நன்றி தோழி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74158275961308265872010-06-25T18:20:39.621+05:302010-06-25T18:20:39.621+05:30விருது பெற்றுகொள்ளுங்கள்
விஜய்விருது பெற்றுகொள்ளுங்கள்<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-13765439593105477702010-06-25T18:00:52.196+05:302010-06-25T18:00:52.196+05:30கண்ணதாசன் - மனசுக்கு அலுக்காத சுகமான பெயர். இந்தப்...கண்ணதாசன் - மனசுக்கு அலுக்காத சுகமான பெயர். இந்தப் பதிவும் படிக்கையில் திகட்டாத இன்பம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-89642739831554861212010-06-25T15:08:45.761+05:302010-06-25T15:08:45.761+05:30பகிர்விற்கு நன்றி..பகிர்விற்கு நன்றி..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-15415939766494069722010-06-25T14:09:59.834+05:302010-06-25T14:09:59.834+05:30nandrinandriஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51134642039684012002010-06-25T11:26:05.681+05:302010-06-25T11:26:05.681+05:30ஒரு கண்ணதாசனின் கவிதையை பகிர்கிறேன். "பிறப்பி...ஒரு கண்ணதாசனின் கவிதையை பகிர்கிறேன். "பிறப்பில் வருவது யாதென கேட்டேன். பிறந்து பாரென இறைவன் பணித்தான். இறப்பில் வருவது யாதென கேட்டேன் இறந்து பார் என இறைவன் பணித்தான். மனையாள் சுகமெனில் யாதென கேட்டேன். மணந்து பாரென ஆண்டவன் பணித்தான். அனுபவித்து பார்ப்பதே வாழ்க்கை எனில்- ஆண்டவனே நீ எதற்கு என்று கேட்டேன். அருகே வந்த ஆண்டவன் அழகாய் சொன்னான். அனுபவமே என்பதே நான் தான்" என்று.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90952324497247470012010-06-25T11:02:26.210+05:302010-06-25T11:02:26.210+05:30சுவையான தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன்
பகிர்வுக...சுவையான தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன் <br /><br />பகிர்வுக்கு நன்றிVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16951425633530504602010-06-25T10:58:36.083+05:302010-06-25T10:58:36.083+05:30கவியரசரைப் பற்றிய ஏற்கெனவே தெரிந்த தகவலகள் என்றாலு...கவியரசரைப் பற்றிய ஏற்கெனவே தெரிந்த தகவலகள் என்றாலும் மறுபடி மறுபடி படிப்பதற்கு அலுப்பதில்லை.வாழ்த்துக்கள்.கவியரசர் தொடர்புள்ள மற்றொரு முக்கியமான செய்தி குறித்த எனது பதிவொன்றையும் எழுதியுள்ளேன். அவசியம் இதனைப் படித்துப் பாருங்கள்.http://amudhavan.blogspot.comAmudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-66207009662848204532010-06-25T10:55:28.933+05:302010-06-25T10:55:28.933+05:30கவிஞரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கே தெரியாத விபர...கவிஞரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கே தெரியாத விபரங்கள்..அப்படியே அமராவதிபுதூர் குருகுலம் பற்றியும்.உருப்படமாட்டே என்ற ஆசிர்வாதத்துடன் அங்கிருந்து வெளியேறியதையும் குறிப்பிட்டு இருக்கலாம்.அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-74410950684040196992010-06-25T10:26:15.355+05:302010-06-25T10:26:15.355+05:30பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60769199033272331812010-06-25T09:24:48.181+05:302010-06-25T09:24:48.181+05:30//நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.....//நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.//<br /><br />நல்ல கருத்து..முயற்சி உடையார் இகழ்சி அடையார்..ஆறகளூர் பொன்.வெங்கடேசன்https://www.blogger.com/profile/02425559073194908826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-88803234021973710582010-06-25T09:19:48.136+05:302010-06-25T09:19:48.136+05:30அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தின் முன்னுரையில் இப...அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதி இருப்பார் கண்ணதாசன்:<br /><br />எப்படி எல்லாம் வாழ்ந்து கெட்டு போக கூடாதோ அப்படி எல்லாம் கெட்டு போனதால் எனக்கு, எப்படி எல்லாம் நல்ல படியாக நீங்கள் வாழ வேண்டும் என்று அறிவுரை கூற தகுதி உண்டு.<br /><br />மிக அருமை, சிறந்த பதிவை அளித்தமைக்கு நன்றிகள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-60446887865083711082010-06-25T09:15:16.406+05:302010-06-25T09:15:16.406+05:30//சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சம...//சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்..//<br /><br />எனக்கு பிடித்த வரிகள் அக்காசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-19603544862456294972010-06-25T05:52:04.668+05:302010-06-25T05:52:04.668+05:30Nice info on Kannadaasan on his birthday Thenammai...Nice info on Kannadaasan on his birthday Thenammai.Itz surprise to know facts abt his books & also himself as a publisher.Most of us know him as cinema lyricist.Also your interest in making the bloggers with good writings is nice.Good article Thenammai.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-91514665447226815752010-06-25T01:20:03.370+05:302010-06-25T01:20:03.370+05:30என் மானசீகக் காதலன் கவியரசு பற்றிப் பகிர்ந்து கொண்...என் மானசீகக் காதலன் கவியரசு பற்றிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தேனக்கா..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9729246816292458892010-06-25T00:51:30.255+05:302010-06-25T00:51:30.255+05:30அக்கா, ரொம்ப நல்லா ரசித்து படித்து , உங்கள் கருத்த...அக்கா, ரொம்ப நல்லா ரசித்து படித்து , உங்கள் கருத்துக்களுடன் தொகுத்து தந்துள்ள பகிர்வுக்கு நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71813132825638296232010-06-25T00:09:08.850+05:302010-06-25T00:09:08.850+05:30அருமையான பகிர்வு.. தகவலுக்கு நன்றி தேனக்கா.அருமையான பகிர்வு.. தகவலுக்கு நன்றி தேனக்கா.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.com