tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2667040196691908269..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: ஃபேஸ்புக் பயன்பாடு பற்றி குங்குமம் தோழியில் கருத்து. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35414965809987938982015-04-07T13:06:09.467+05:302015-04-07T13:06:09.467+05:30மிக மிக அருமையான கருத்து! அதுவும் இறுதியில் சொல்ல...மிக மிக அருமையான கருத்து! அதுவும் இறுதியில் சொல்லி இருக்கின்றீர்கள் பாருங்கள்! அது சூப்பர்! எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சுதானே! இல்லையா. சரியான் விகிதத்தில் உபயோகித்தால் நல்ல பயனே! <br /><br />வாழ்த்துகள்! சகோதரி!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-33760145263099721612015-04-07T07:11:21.243+05:302015-04-07T07:11:21.243+05:30உங்கள் முடிவான தீர்மானம் மிகவும் அருமை... தொடர்க.....உங்கள் முடிவான தீர்மானம் மிகவும் அருமை... தொடர்க... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-83711789197679427862015-04-07T02:50:45.010+05:302015-04-07T02:50:45.010+05:30முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ...முதல் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சந்திர கௌரி சிவபாலன் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90785818426558381972015-04-07T01:46:23.765+05:302015-04-07T01:46:23.765+05:30வலையுலகம் பற்றிய பலரது கருத்துக்களை அறியக் கூடியத...வலையுலகம் பற்றிய பலரது கருத்துக்களை அறியக் கூடியதாக இருந்தது. கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைச் சரியான முறையில் பயன்படுத்துகின்ற மனிதன்தான் வெற்றியை அடைய முடியும்.இந்தவகையில் Facebook உமர் விதிவிலக்கல்ல. வாழ்த்துக்கள்kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-20569232567453516762015-04-07T00:15:18.277+05:302015-04-07T00:15:18.277+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-10358802504719156192015-04-07T00:15:10.897+05:302015-04-07T00:15:10.897+05:30மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கோபால் சார். ஆ...மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி கோபால் சார். ஆம் நட்பும் கூட அளவோடு இருந்தால் நலமாய்த்தான் இருக்கு. :) நல்லதொரு கொள்கை என்று கூறியமைக்கு நன்றி. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-51457371851142892292015-04-06T12:22:51.862+05:302015-04-06T12:22:51.862+05:30மிகவும் அழகான அருமையான பேட்டி. பாராட்டுகள். வாழ்த்...மிகவும் அழகான அருமையான பேட்டி. பாராட்டுகள். வாழ்த்துகள்.<br /><br />//என்னைப் பொறுத்தவரை, நான் சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்புவதில்லை.//<br /><br />வெரி குட் ! :)<br /><br />//என் களம் தனி தொடக்கத்தில் ஆர்வக் கோளாறில் நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்திருந்தேன்.//<br /><br />இதுதான் நம்மில் பலரும் செய்துள்ள மாபெரும் தவறு.<br /><br />//இப்போது லிமிட் செய்துவிட்டேன்.//<br /><br />மிகச்சரியே. சந்தோஷம். <br /><br />//யார் என்ன பதிவு போட்டாலும் எனக்கு உடன்பாடில்லாத விஷயங்களுக்கு அருகில் செல்லவே மாட்டேன்.//<br /><br />நல்லதொரு கொள்கை. பெரும்பாலும் அனைவரும் கடைபிடிப்பதும் இதுவே.<br /><br />//இன்று வரை வருந்தும் அளவுக்கான பிரச்சனைகள் எதையும் நான் எதிர்கொள்ளவில்லை.//<br /><br />மிக்க மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com