tag:blogger.com,1999:blog-6497387900986458126.post2561914372079933204..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: அவ்ளோ மோசமாவா ஆயிடுச்சு காரைக்குடி.. ?Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-85138211393177865632016-10-13T15:18:20.763+05:302016-10-13T15:18:20.763+05:30the position is the same in all places in ...the position is the same in all places in tamil nadu other state rowdies mostly indulge in chain snatching Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-25287143361004691182016-09-20T23:59:21.387+05:302016-09-20T23:59:21.387+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! <br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-67132594640977751622016-09-20T23:59:02.289+05:302016-09-20T23:59:02.289+05:30ஆம் ராகவேந்திரர் சார். என்ன செய்வது.. ஹ்ம்ம். கருத...ஆம் ராகவேந்திரர் சார். என்ன செய்வது.. ஹ்ம்ம். கருத்துக்கு நன்றி<br /><br />ஆம் ஜெயக்குமார் சகோ<br /><br />ஆம் ஜம்பு சார்<br /><br />ஆம் செந்தில் சகோ<br /><br />ஆம் வெங்கட் சகோ<br /><br />அடக் கடவுளே. அவ்ளோ கொடுமையா தேவகோட்டையில்.. பாதுகாப்பா இருக்கவேண்டி இருக்கு குமார் சகோ<br /><br />ஆம் பாலா சார். உண்மை<br /><br />ஆமாம் பாஸ்கர் சகோ ஹ்ம்ம் :(<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42379123392189888932016-09-12T22:55:41.654+05:302016-09-12T22:55:41.654+05:30//தனியாகச் செல்வோர் தெய்வத்தின் துணையோடு எங்கும் ப...//தனியாகச் செல்வோர் தெய்வத்தின் துணையோடு எங்கும் போய் வரலாம். // தெய்வத்திடமே அனுப்பிகிறார்களே ?! பாவிகள்.ஆரூர் பாஸ்கர்https://www.blogger.com/profile/09527611476448496650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-28429267185578885982016-09-12T15:17:40.279+05:302016-09-12T15:17:40.279+05:30காரைக் குடியில் பழமையான வீடுகளை விற்றுப் போவதால்தா...காரைக் குடியில் பழமையான வீடுகளை விற்றுப் போவதால்தானோ மார்க்கெட்டில் அரிதான மர வேலைப் பாடுள்ள கதவுகளும் சன்னல்களும் கிடைக்கின்றன.சில பொக்கிஷங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44746427613039777832016-09-12T10:06:42.953+05:302016-09-12T10:06:42.953+05:30காரைக்குடி, தேவகோட்டைப் பகுதியில் திருட்டு இப்போது...காரைக்குடி, தேவகோட்டைப் பகுதியில் திருட்டு இப்போது அதிகமாகிவிட்டது. தேவகோட்டையில் ஆளில்லாத வீட்டில் வந்து 2 மூணு நாள் தங்கி சமைத்துச் சாப்பிட்டு திருடிச் சென்ற சம்பவம் எங்க சொந்தக்காரர் வீட்டில் நிகழ்ந்தது. என் நண்பர் ஒருவருடன் பேசும்போது வீட்டைப் பூட்டிட்டு வெளிய போனா பேன் போட்டு வச்சிட்டுப் போனால் அந்த சத்தத்தை வைத்து உள்ளே வருவதில்லை.... இல்லை என்றால் புகுந்துருவானுங்க என்றார்.<br /><br />காரைக்குடியில் நாங்க குடியிருந்தபோது என் மனைவியின் சித்தி பெண் (காரைக்குடியில்தான் இருக்காங்க) டியூசன் போய்விட்டு வரும்போது பைக்கில் பின்னால் வந்து செயினைப் பிடித்து இழுக்க, அது சைக்கிளை விட்டு செயினைப் பிடிக்க, கீழே விழுந்தது செயின் அதன் கையில் அவர்கள் ஒடிவிட, வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஓடிவந்து தூக்கி அனுப்பி வைத்தார்கள். அதன் பின் டியூசன் செல்லவில்லை என்பது வேறு கதை.<br /><br />திருட்டுக்கள் அதிகமாயிருச்சு....<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-50051419650546302292016-09-12T09:56:34.570+05:302016-09-12T09:56:34.570+05:30பெரும்பாலான ஊர்களில் இதே நிலை தான்.
தேவைகள் அதி...பெரும்பாலான ஊர்களில் இதே நிலை தான். <br /><br />தேவைகள் அதிகமாகிவிட்டது - பல இளைஞர்கள் திருடுவதை தொழிலாகவே செய்து வருகிறார்கள்.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53233012826297344092016-09-12T08:32:55.302+05:302016-09-12T08:32:55.302+05:30காரைக்குடி மட்டுமல்ல பெரும்பாலான இடங்கள் இன்று அப்...காரைக்குடி மட்டுமல்ல பெரும்பாலான இடங்கள் இன்று அப்படித்தான் மாறி வருகிறது. வளர்ச்சி எல்லா மட்டங்களிலும் ஒரேமாதிரியாக இருந்தால் இப்படி நடப்பது மிகவும் குறைந்துவிடும். ஆனால், நம் நாட்டில் வளர்ச்சி என்பது அப்படியில்லை. <br />மேலும் தற்போது வயிற்றுக்காக திருடுவதுபோய் வசதியான வாழ்க்கைக்காக திருடுவது அதிகரித்திருக்கிறது. திருடுபவர்களும் மெத்தப்படித்தவர்கள். நம் கல்வியும் சினிமாவும் 'எப்படியாவது பணம் சம்பாதி..!' என்று தவறான பாதையைத்தான் இளைஞர்களுக்கு காட்டியிருக்கிறது. <br />வேதனையான விஷயம். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-77341538988850845602016-09-12T06:44:23.658+05:302016-09-12T06:44:23.658+05:30காரைக்குடி மட்டுமல்ல, பல இடங்கள் அவ்வாறே.காரைக்குடி மட்டுமல்ல, பல இடங்கள் அவ்வாறே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-9122904564251470582016-09-12T06:44:22.422+05:302016-09-12T06:44:22.422+05:30வருத்தத்திற்கு உரிய செய்தி சகோதரியாரேவருத்தத்திற்கு உரிய செய்தி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46079405581730482092016-09-12T05:07:31.252+05:302016-09-12T05:07:31.252+05:30சங்க காலத்தை விடுங்கள். சமீப காலத்தில் தமிழ் வளரச்...சங்க காலத்தை விடுங்கள். சமீப காலத்தில் தமிழ் வளரச் சேவை புரிந்தோர் பலர் பிறந்த மற்றும் வாழ்ந்துவரும் நிலத்தில் தமிழ் அறிவிப்பில் இவ்வளவு பிழைகளா?raghavendranhttps://www.blogger.com/profile/14028703603971406263noreply@blogger.com