tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1438771956138375011..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71206748027894399422015-05-21T12:17:42.332+05:302015-05-21T12:17:42.332+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-81242782700027599252015-05-21T12:17:08.184+05:302015-05-21T12:17:08.184+05:30அது கார்த்திகை வேல் பூசையின் போது எடுத்தது. ஒரு மு...அது கார்த்திகை வேல் பூசையின் போது எடுத்தது. ஒரு முறை எங்க ஊருக்கு கார்த்திகை முதல் சோமவாரத்துக்கு வாங்க கோபால் சார். ஒவ்வொரு சோமவாரமும் ( கார்த்திகை மாதம் ) பூசை நடைபெறும். அருமையான சமபந்தி விருந்தும் கூட இருக்கும். <br /><br />இந்த வீடுகளைப் பராமரிக்க முடியாமல் இடித்து மேங்கோப்பை விற்று இடத்தை இப்போது ப்ளாட் போட்டு வருகிறார்கள். அந்த ஆதங்கத்திலும். இதை ஆவணப்படுத்தவேண்டுமென்ற நோக்கிலுமே இந்த இடுகையைத் தொடர்ந்து வருகிறேன் கோபால் சார் & டிடி சகோ.<br /><br />ஆயா வீட்டில் 3 வேலை ஆட்கள் உண்டு. சிகப்பி அக்கா, ராமாயி அக்கா , பாக்கியம் அக்கா என்று. இப்போது அவர்கள் மறைவுக்குப் பின் ஒரு ஆள்தான் அதுவும் தற்காலத்தில் சம்பளம் மிக அதிகம். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-37682483151559130342015-05-21T08:15:51.462+05:302015-05-21T08:15:51.462+05:30எல்லாவற்றிக்கும் தனிதனி அறைகள்... அசர வைக்கிறது......எல்லாவற்றிக்கும் தனிதனி அறைகள்... அசர வைக்கிறது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-86043205925273963892015-05-21T07:32:18.342+05:302015-05-21T07:32:18.342+05:30//முகப்பறை - ரூம்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட...//முகப்பறை - ரூம்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 30 அறைகள் கட்டாயம் இருக்கும். சில பெரிய வீடுகளில் இன்னும் கூட அதிகம் அறைகள் இருக்கும்.//<br /><br />அடேங்கப்பா ! எப்படித்தான் இவ்வளவு அறைகளையும் தினமும் சுத்தப்படுத்தி பராமறிப்பார்களோ !! இதில் பலருக்கும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். மகிழ்ச்சியே. சாராரண வீடுகளிலேயே 30 அறைகள் என்றால் இன்னும் பெரிய வீடுகளில் இன்னும் கூடுதல் அறைகள் இருக்குமா ? ஆஹா ! :)<br /><br />இங்கெல்லாம், அதுவும் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ’த்ரீ பெட் ரூம்’ எனச்சொல்லி பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள். அலட்டிக்கொள்கிறார்கள். அதுவே அரை கோடி முதல் ஒரு கோடிவரை, இடம் அமைந்துள்ள பகுதிக்குத் தகுந்தவாறு விலை போவதாக உள்ளன.<br /><br />தாங்கள் காட்டும் இதையெல்லாம் [மிகவும் பிரும்மாண்டமான செட்டி நாட்டு கலையுணர்வுகளுடன் கூடிய தனி வீடுகளை அரண்மனைபோலப் பார்க்கும்போது] அவைகளெல்லாம் .... அடுக்குமாடி த்ரீ பெட் எல்லாம் வெறும் சுண்டைக்காய்கள் மட்டுமே. :)<br /><br />பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-53987141630905279192015-05-21T07:23:15.872+05:302015-05-21T07:23:15.872+05:30கீழிருந்து மூன்றாம் படம் ..... என் பசியைக்கிளப்புத...கீழிருந்து மூன்றாம் படம் ..... என் பசியைக்கிளப்புது. :)<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-6299960584914712982015-05-21T07:21:03.988+05:302015-05-21T07:21:03.988+05:30அருமையான படங்கள். திட்டமிட்ட செல்வச்செழிப்பு மிக்க...அருமையான படங்கள். திட்டமிட்ட செல்வச்செழிப்பு மிக்க செட்டிநாட்டு வீடுகள். அனைத்து அம்சங்களும் மிகவும் பிரும்மாண்டம். :) பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com