tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1259479705578997796..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: சேமிப்பாளர்களுக்கு மட்டுமே..Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-59546418465585821642011-11-01T20:19:01.962+05:302011-11-01T20:19:01.962+05:30ஒண்ணுமில்லீங்க ஸ்ரீராம். இது நாம ப்லாக்ல எழுதுறதுக...ஒண்ணுமில்லீங்க ஸ்ரீராம். இது நாம ப்லாக்ல எழுதுறதுக்கான பின் வினை.:)<br /><br />உண்மைதான் கோபால் சார்<br /><br />நன்றி ரத்னவேல் சார்<br /><br />நன்றி கணேஷ்<br /><br />நன்றி ராஜி<br /><br />நன்றி நாகு மாமா<br /><br />நன்றி வியபதி.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30076938882816865082011-11-01T10:20:10.524+05:302011-11-01T10:20:10.524+05:30இதுபற்றிய பல விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை என்ப...இதுபற்றிய பல விஷயங்கள் பலருக்குத் தெரிவதில்லை என்பதால் அவர்கள் தெரிந்து கொள்ள உங்கள் கட்டுரைகள் பயன்படும் என்பதில் சந்தேகமே யில்லை. நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-44600632659418223762011-10-30T11:34:46.394+05:302011-10-30T11:34:46.394+05:30”மிடியோக்ரிட்டி” என ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு; க...”மிடியோக்ரிட்டி” என ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு; கீழ் தட்டு மக்கள் கீழ் தட்டு மக்களாகவே இருக்க வைப்பதற்கான எல்லா முயற்சிகலையும் சமூகம் செய்து வருகிறது. “ரிஸ்க்” எடுக்காதே; அய்யய்யோ அதெல்லாம் நமக்கு எதுக்கு, வேண்டவே வேண்டாம்; வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம், என திரும்பத் திரும்பப் பாடம் புகட்டப்பட்டு வந்திருக்கிறோம். படிப்பு ஒன்று போதும், நம்மைக் கரை ஏற்றிவிடும் என மெக்காலேயின் அடிமைக் கல்வியைக் கற்று வருகிறோம். என்றாவது ஒருநாள் விடிவு பிறக்கும் என ஏமாறுவது தெரியாமல் மயக்கத்தில் இருக்கிறோம்; எனவேதான் கடைசியில் ஓய்வு பெறும்போது விலைவாசியுடன் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதனால்தான், 90 % க்கு மேல் மதிப்பெண் எடுத்த ”அதிபுத்திசாலி”, 50 % கூட எடுக்காத முதலாளிக்கு உழைத்துக் கொட்டிக் கூலிக்கு மாரடித்துக்கொண்டிருக்கிறான். முடிந்தவரை இவர்களை இப்படியே வைத்திருப்பதுதான் இவர்களின் ”தலைவர்க”ளுக்கு நல்லது. கீழே இருப்பவன் புத்திசாலி ஆனால், பனக்காரனாக ஆனால் தலைவனுக்கு ஏது மரியாதை? எனவே இவர்கள் இப்படியே “மிடியோக்கரா”கவே இருக்கட்டும். அதுதான் “ரிஸ்க்”கே இல்லாதது. சரியாகத்தான் சொன்னார் நாமக்கல் கவிஞர் “ வேப்ப மர உச்சியில் நின்னு, பேயொன்னு ஆடுதுன்னு, விளையாடப்போகையில சொல்லி வைப்பாங்க; உன் வேரத்தை முளையிலேயே கில்ளி வைப்பாங்க”. கீழ்தட்டு மக்கள் எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று “கான்ஸ்பிரசி ஆஃப் தெ ரிச்சஸ்” - பணக்காரர்களின் சதி - என ராபர்ட் கியோசகி எழுதியுள்ளது....Va Nagappanhttps://www.blogger.com/profile/15654302455909696465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-75734208231520338862011-10-28T18:19:40.993+05:302011-10-28T18:19:40.993+05:30சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-82472490770630451222011-10-27T15:20:57.208+05:302011-10-27T15:20:57.208+05:30யாரோ உங்களை காயப்படுத்தி விட்டார்கள் என்பது புரிகி...யாரோ உங்களை காயப்படுத்தி விட்டார்கள் என்பது புரிகிறது தேனக்கா. கவலை வேண்டாம்! உங்கள் பணி தொடரட்டும்...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-39296399017779408062011-10-27T13:18:37.093+05:302011-10-27T13:18:37.093+05:30நல்ல பதிவு.
நன்றி அம்மா.நல்ல பதிவு.<br />நன்றி அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-57302340910510273282011-10-27T12:41:31.933+05:302011-10-27T12:41:31.933+05:30நன்கு படித்த அறிவாளிகளே ஆழம் தெரியாமல் பங்குச்சந்த...நன்கு படித்த அறிவாளிகளே ஆழம் தெரியாமல் பங்குச்சந்தையில் மாட்டிக்கொள்வதுண்டு. ஒரு சிலர் அதிர்ஷ்டவசமாக பெரும் பணக்காரர்களாக ஆவதும் உண்டு.<br /><br />பிறருக்கு நாம் இந்தப்பங்குச்சந்தை பற்றி எதுவும் பரிந்துரைக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது; இலாபமோ நஷ்டமோ நம்மோடு போகட்டும். பிறர் நம்மால் நஷ்டப்பட வேண்டாம்,என்பது எனது அபிப்ராயம்.<br /><br />தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள். நான் ஒரு காலத்தில் இதில் மாட்டிக்கொண்டு கற்றுக்கொண்ட பாடங்களும், சுட்டுக்கொண்ட நஷ்டங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. நன்கு அனுபவித்தவன்.<br /><br />அந்த அனுபவத்திற்கு நான் தந்த விலை மிக மிக அதிகம். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-30462319866112821412011-10-27T11:21:11.913+05:302011-10-27T11:21:11.913+05:30???? என்னங்க? என்ன ஆயிடுச்சு????? என்னங்க? என்ன ஆயிடுச்சு?எங்கள் ப்ளாக்noreply@blogger.com