tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1221684653218167377..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: பேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா. Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-27930478158544873462023-05-29T23:20:30.052+05:302023-05-29T23:20:30.052+05:30நன்றி சோமலே அவர்களே
நன்றி கவியாழி கண்ணதாசன் சார்...நன்றி சோமலே அவர்களே <br /><br />நன்றி கவியாழி கண்ணதாசன் சார்<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!<br /><br />Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63812367541884459572023-02-26T10:45:18.814+05:302023-02-26T10:45:18.814+05:30அருமை அன்பரே அருமை அருமை அன்பரே அருமை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-32933752663630135092014-11-29T08:44:43.184+05:302014-11-29T08:44:43.184+05:30அய்யாவை வாழ்த்த முடியாது ஆனால் நூறாண்டு காணும் அய்...அய்யாவை வாழ்த்த முடியாது ஆனால் நூறாண்டு காணும் அய்யாவின் நினைவை எண்ணி வணங்குவோம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63200469454716528672014-11-28T21:29:24.641+05:302014-11-28T21:29:24.641+05:30சும்மாவின் அம்மாவாகிய நான் எழுதியது இந்தக்கவிதை தி...சும்மாவின் அம்மாவாகிய நான் எழுதியது இந்தக்கவிதை திரு சோமலே அவர்களே.<br /><br />தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.<br /><br /><br />முத்துசபாரெத்தினம்https://www.blogger.com/profile/16698987745140721346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-26725498017710015072014-11-21T15:39:27.571+05:302014-11-21T15:39:27.571+05:30முத்து சபா - உங்களுக்கு முத்து சபாரத்தினம் ஆச்சி ...முத்து சபா - உங்களுக்கு முத்து சபாரத்தினம் ஆச்சி யை தெரியுமா அவர் கீழ்க்கண்ட ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்: கவிதை யை வெகு சிறப்பாக ஆக்கியுள்ளார் :<br /><br />ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்<br /><br />புள்ளி மான்போல்<br />துள்ளி விளையாண்ட<br />கொல்லை வாசல்<br />குவித்திடும் நினைவுகள்<br />முற்றம் முழுதும்<br />மெத்தை விரித்த<br />முருங்கைப் பூக்கள்<br />பருப்புப் போட்ட<br />பக்குவத் துவட்டல்<br />ஆயாள் கையால்<br />இருப்புச் சட்டியில்<br />இன்னிசை பாடும்!<br />இன்றும் நினைத்தால்<br />எச்சில் ஊறும்!!<br />கொட்டில் மாடும்<br />கத்தும் கன்றும்<br />எட்டாத் தொலைவில்<br />இருக்குது இன்று!<br />அவரைப் பந்தல்<br />அதற்கொரு சங்கு<br />அதிகாலை எழுந்து<br />ஆயாள் ஊதும்<br />அழகே நன்று!<br />மோரில் குளித்து<br />தடுக்கில் தவழ்ந்து<br />வெயிலில் காயும்<br />மிளகாய்கள்!<br />வத்தல் போட்ட<br />மூக்கு மாங்காய்<br />வாரித் தின்றபின்<br />வலிக்கும் வயிறு<br />வளவில் ஆடிட<br />வாகான ஊஞ்சல்<br />அளவில்லாத<br />ஆனந்தம் கூடும்!<br />வங்காள அண்டாவில்<br />வந்துவிழும் மழைத்தண்ணி<br />தூப்பாயை அடைத்துவைத்து<br />துணிதுவைக்க நீர்கட்டி<br />மழைபேஞ்சா வளவோடு<br />வாருங்கோல் விளையாடும்!<br />பளபளக்கும் பட்டாலைப்<br />பட்டியக் கல் அழகும்!<br />பர்மாப்பாய் விரித்த அழகும்<br />பார்த்தாலே மனம்நிறையும்!<br />சிறுகுறும்பு செய்கின்ற<br />சின்னக் குழந்தைகூட<br />பொட்டிமேசை முன்னாலே<br />வட்டிக் கணக்கெழுதி<br />அட்டணக்கால் போட்டு<br />அசையாமல் நிமிர்ந்திருக்கும்<br />வீரப்ப அம்மானின்<br />விழிகண்டால் வாய்பொத்தும்!<br />அடுக்கடுக்காய் அதிரேசம்<br />மனகோலம் மாவுருண்டை<br />எடுக்க எடுக்கக் குறையாத<br />எண்ணில்லாத பலகாரங்கள்<br />எறும்புக்கு வேலியிட்டு<br />விளக்கெண்ணெய்த் துணிசுற்றிய<br />வெண்கலப் பானையில்!<br />ஓட்டில் வறுத்துத்<br />திருகையில் திரித்த<br />வேங்கரிசி மாவு!<br />அரிசிமாவில் அதிசயம் காட்டும்<br />மொறுமொறுப்பான <br />ஜிலேபி முறுக்குகள்<br />பாசியில் பின்னிய<br />ஓவியம் காட்டும்<br />ஓலைக் கொட்டான்<br />சித்திரை வெயிலின்<br />சிந்தும் வியர்வையில்<br />சத்தகம் கையில்<br />சதிராடி நின்று<br />பொத்திய பொட்டிகள்!<br />குத்திய புளிகள்!!<br />வண்ணம் பின்னிய<br />பாய்கள் தடுக்குகள்!<br />வளவளப்பான<br />வாருங்கோல்கள்!!<br />ஆயாள் கைவண்ணம்<br />அழகாய் மின்னும்!<br />சின்ன அம்மான்<br />சிரித்த முகம்போல்<br />விரித்த இலையில்<br />விளையும் அன்னம்!<br />பெரிய அம்மான்<br />பெண்டிர் கையால்<br />பிசைந்து ஊட்டும்<br />அரிய நினைவுகள்<br />அமுதக் காட்சிகள்!<br />சர்க்கரைக் கரைசலில்<br />சத்து மாவுடன்<br />தட்டானின் தங்கம்போல்<br />கொட்டானில் தேங்குழலுடன்<br />மூணரை மணிக்கு<br />தினமும் காப்பி!<br />நாலரை மணிக்கு<br />நற்சிவன் கோவில்!<br />ஏழரை மணிக்கு<br />இரவு உணவுபின் இனியநித்திரை!<br />காலைமுதலாய் இரவுவரையில்<br />வேலைகள் எல்லாம் விதிப்படி நடக்கும்!<br />ஆயாள்வீட்டின் அழகியநினைவுகள்!<br />காயாநினைவுகள் கட்டும் நினைவுகள்!<br />-திருமதி . முத்து சபாரத்தினம் ஆச்சி <br /><br />யார் இவர் ? தெரிந்தால் அறிமுகம் தாருங்கள். அன்புடன்<br />சோமலே - ஈமெயில். somle@nagarathar.net<br /><br />Somlehttps://www.blogger.com/profile/10427040653240750709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-608298457520127042014-11-21T15:23:31.785+05:302014-11-21T15:23:31.785+05:30///கோதுதல்..:- என்பது ஒரு மிகச்சிறந்த அன்பின் வெள...///கோதுதல்..:- என்பது ஒரு மிகச்சிறந்த அன்பின் வெளிப்பாடு. அதனை இயல்பாக உங்கள் கவிதா சொல்கிறது ///கோதுதல்..: உணர்ந்தவற்கே, அனுபவ பூர்வமாகத் தெரியும். நன்று, தங்கள் நடை நன்று. அப்பத்தா ஆயா அய்யா அம்மாக்களே இந்த சுகமான உணர்வை தர முடியும். வாழ்க . அன்புடன்<br />சோமலே Somlehttps://www.blogger.com/profile/10427040653240750709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-8720553057822000182014-10-29T07:51:51.752+05:302014-10-29T07:51:51.752+05:30அழகான வார்த்தைகளுக்கு நன்றி ராமு மாமா. அழகான வார்த்தைகளுக்கு நன்றி ராமு மாமா. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61908238780194105162014-10-25T12:34:46.176+05:302014-10-25T12:34:46.176+05:30கண்களில் கருணையும்
பேச்சினில் பரிவும்
உரிமையுடன் உ...கண்களில் கருணையும்<br />பேச்சினில் பரிவும்<br />உரிமையுடன் உறவையும்<br />கொண்டிருந்த அம்மான்Ramanathan SP.V.https://www.blogger.com/profile/07495495965328632103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-29838141107621001152014-10-25T10:56:07.097+05:302014-10-25T10:56:07.097+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-58504768293083724682014-10-25T10:55:52.169+05:302014-10-25T10:55:52.169+05:30நன்றி ப்ரியசகி
நன்றிகோமதி மேம்
நன்றி யாழ்பாவண்ணன...நன்றி ப்ரியசகி<br /><br />நன்றிகோமதி மேம்<br /><br />நன்றி யாழ்பாவண்ணன் சகோThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-71594043920604478022014-10-25T06:02:02.008+05:302014-10-25T06:02:02.008+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-16520708808722238392014-10-24T15:12:34.676+05:302014-10-24T15:12:34.676+05:30ஐயாவை பற்றிய கவிதை நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.
ஐ...ஐயாவை பற்றிய கவிதை நெஞ்சை நெகிழ வைத்து விட்டது.<br />ஐயாவின் ஆசிகள் என்றும் குடும்பத்தினர்களை வழி நடத்தும் தேனம்மை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-46638358297429240422014-10-24T11:26:42.226+05:302014-10-24T11:26:42.226+05:30என்றுமே மனதைவிட்டகலாத நினைவுகள். இறுதிவரைக்கும் இர...என்றுமே மனதைவிட்டகலாத நினைவுகள். இறுதிவரைக்கும் இருந்துகிட்டே இருக்கும். மனதைதொட்ட கவிதை வரிகள். வணங்குகிறேன் நானும்.ஐயாவின் அன்பும் ஆசியும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com