tag:blogger.com,1999:blog-6497387900986458126.post1210758939893020062..comments2024-03-16T12:03:20.461+05:30Comments on சும்மா: மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும். Thenammai Lakshmananhttp://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6497387900986458126.post-35336127420338527882016-01-05T00:00:27.992+05:302016-01-05T00:00:27.992+05:30வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வ...வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-90571081003444676792016-01-05T00:00:13.127+05:302016-01-05T00:00:13.127+05:30ஆம் சகி கருத்துக்கு நன்றி
ஆம் பாலா சார் உண்மைதான...ஆம் சகி கருத்துக்கு நன்றி <br /><br />ஆம் பாலா சார் உண்மைதான். <br /><br />நன்றி ஜெயக்குமார் சகோ<br /><br />நன்றி கோபால் சார்<br /><br />நன்றி துளசி சகோ :) அதுதான் தெரியல.. ஹ்ம்ம் தமிழகம்.. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-31421847539168405502015-12-28T09:29:27.186+05:302015-12-28T09:29:27.186+05:30அருமையான கட்டுரை சகோ. ஆனால் நம் மக்கள் திருந்தப்ப...அருமையான கட்டுரை சகோ. ஆனால் நம் மக்கள் திருந்தப்போவதில்லை...அரசும் திருந்தப் போவதில்லை அதுதான் தமிழகத்தின் தலைவிதி. மற்ற மாநிலங்கள் எல்லாம் விழிப்புணர்வில் தங்கள் ஏரிகளையும், குளங்களையும் காக்கத் தொடங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன...தமிழகம்???!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-63057089814271349742015-12-24T11:14:32.749+05:302015-12-24T11:14:32.749+05:30’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்ற தலைப்பினி...’மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்ற தலைப்பினில் மிக அருமையான, விழிப்புணர்வு ஊட்டிடும் கருத்துக்களை, மழையெனப் பொழிந்துதான் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-42688731078107012612015-12-22T18:40:46.232+05:302015-12-22T18:40:46.232+05:30நன்று சொன்னீர்நன்று சொன்னீர்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-61726574899349668302015-12-22T12:04:15.499+05:302015-12-22T12:04:15.499+05:30பத்திரிக்கையில் வந்திருந்தால் நான் படித்திருக்க இய...பத்திரிக்கையில் வந்திருந்தால் நான் படித்திருக்க இயலாது. என்ன .... எல்லாம் விளங்கியது போல் இருந்தாலும் நம் மக்கள் திருந்துவார்களா என்பது சந்தேகமே. ஏரிப்படுகைகளில் கட்டப்படும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளை மக்கள் தேர்ந்தெடுக்காமல் இருக்க மாட்டார்கள் அடுத்த மழையில் மேலே ஏறி தாக்குப் பிடிக்கலாமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6497387900986458126.post-11176702112417722532015-12-22T09:42:27.436+05:302015-12-22T09:42:27.436+05:30சரியாய்ச் சொன்னீர்கள். கைவிளக்கின் தேவை தெரிவது இர...சரியாய்ச் சொன்னீர்கள். கைவிளக்கின் தேவை தெரிவது இருட்டில் தொலைந்த பின் தானே.சகிhttps://www.blogger.com/profile/10523647962036642381noreply@blogger.com